9/17/2014 2:19:17 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவுக்கு, இந்திரா கல்விக் குழும தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினா�......
மேலும்
9/3/2025 3:45:00 PM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30 ஆயிரத்து 701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76 ஆயிரத்து 719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்க......
மேலும்
5/26/2014 2:20:44 PM
பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் உயர் கல்வி பெற முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவிக்கின்றனர். அதற்கு காரணம் பணம்தான்.
மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர் கல்வி படிக்க பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்�......
மேலும்
4/16/2014 3:10:58 PM
தானே:குஜராத் மாநிலத்தில் 7ம் வகுப்பு பாட புத்தகத்தில் சத்ரபதி சிவாஜி குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மாநில முதல்வர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்திய�......
மேலும்
4/8/2025 3:24:24 PM
திருவள்ளூர்:சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் வேலம்மாள் பன்னாட்டு பள்ளியை சேர்ந்த 12 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. இதற்கு பள்ளியின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விரு�......
மேலும்
4/4/2025 5:50:21 PM
திருவள்ளூர்: பூந்தமல்லி பனிமலர் பொறியியல் கல்லூரிகள் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள விவாஸ் குளோபல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கல்லூரி செயலாளர் ப.சின்னதுரை, விவாஸ் குளோபல் நிர்வாக இ......
மேலும்
4/3/2025 3:12:51 PM
திருவள்ளூர்:செம்பரம்பாக்கம் ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமங்களின் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் ஜம்புலிங்கம் தலைமை வகித்தார். துணை தலைவ......
மேலும்
2/19/2014 4:09:57 PM
திருப்பூர்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டால் வேறு பள்ளி ஆசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்க......
மேலும்
11/7/2025 2:38:24 PM
பொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் சார்பில், 72 மாணவர்கள் தாகூரின் கவிதைகளை 130 கருத்தோவியங்களாக தீட்டினர். அவர்களின் ஓவிய அரங்கேற்றம் சென்னை லலித் கலா அகாடமியில் 5 நாள்
ஓவிய கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செ......
மேலும்
7/10/2025 2:20:25 PM
சென்னை:அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 5 ஆண்டு பி.ஏ., பி.எல் பட்டப்படிப்புக்கான கவுன்சலிங், வரும் 15&ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6 அரசு சட்டக் கல்லூ......
மேலும்
6/14/2013 2:00:35 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரண்வாயல்குப்பம் பிரத்யுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய அளவிலான 15 நாள் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது. பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரியில் பணிபுரியு�......
மேலும்
6/14/2013 1:56:44 PM
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ., பி.டெக்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. இந்திரா கல்விக் குழு......
மேலும்
6/13/2013 3:15:35 PM
சென்னை:சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ,
மாணவிக�......
மேலும்