புதுடெல்லி: வெளிநாடுகளில் ரூ.30 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பதுக்கிய வழக்கில் அமலாக்க பிரிவால் கைது செய்யப்பட்ட புனே தொழிலதிபர் ஹசன் அலிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்தது. ...
சென்னை: வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது சென்னை மேயர் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுகவினர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவரது மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் ...
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5.27 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கியது. இறுதி வேட்பாளர் பட்டியல், வரும் 3-ம் தேதி மாலை ...
பாலாசூர்: முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி-2 ஏவுகணை, ஒரிசா மாநிலம் பாலாசூர் கடற்கரையில் உள்ள வீலர் தீவு மையத்தில் இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ராணுவ ...
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடா, மேலவை தேர்தலில் போட்டியிட பா.ஜ. உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கவுடா தனது எம்.பி. பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என ...