2/28/2019 3:14:22 PM
மும்பை: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானே, ஒருநாள் போட்டிகளில் புறக்கணிக்கப்படுவதால், அவர் தனக்கு வாய்ப்பு அளிக்க மறுப்பது குறித்து வருத்தம் தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, ம�......
மேலும்
2/28/2019 3:13:31 PM
புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர். சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில், ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை - 2019 தொடர் டெல்லியில் நடை......
மேலும்
2/28/2019 3:09:15 PM
துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று, ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் நேற்�......
மேலும்
2/28/2019 3:07:01 PM
பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், இந்தியா ஏமாற்றமடைந்துள்ள நிலையில், 11 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி உள்ளது. இந்த அணியின் ஒன் மேன் ஆர்மியாக மாக்ஸ்வெல் அபாரமாக ஆடினார். இந்தியாவில் �......
மேலும்
2/28/2019 3:05:52 PM
பெங்களூரு: சர்வதேச கிரிக்கெட் போட்களில் 350 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை எம்.எஸ்.தோனி படைத்தார். நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில், 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்தார். ஏற்�......
மேலும்
2/27/2019 3:50:20 PM
சென்னை: மாநில அளவிலான ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்தியன் வங்கி விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் 3வது மாநில அளவிலான ஹாக்கி போட்டி சென்னை......
மேலும்
2/27/2019 3:47:39 PM
சபாஹர்: மாக்ரன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி இறுதிச் சுற்றுக்கு 6 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.ஈரான் நாட்டின் சபாஹர் நகரில் மாக்ரன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் சார்பில் மண......
மேலும்
2/27/2019 3:46:57 PM
துபாய்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் முன்னாள் இலங்கை கேப்டன் சனத் ஜெய்சூரியாவிற்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்தது.இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றது�......
மேலும்
2/27/2019 3:46:05 PM
பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டி20 ஆட்டம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று
நடைபெறுகிறது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில், இரண்டு டி20 ஆட்டங்க�......
மேலும்
2/26/2019 3:34:49 PM
விசாகப்பட்டினம்: முதலாவது டி20 போட்டியில் குறைந்தபட்ச ‘ஸ்ட்ரைக் ரேட்’ எடுத்த தோனி, மந்தமாக தனது திறனை வெளிப்படுத்திய நிலையில், நாளை நடக்கும் போட்டியில் அதிரடியை காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் சு......
மேலும்
2/26/2019 3:33:52 PM
புதுடெல்லி: 20 ஓவர் போட்டிகளில், 8,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார். இவர், தனது 300வது போட்டியில் சாதனை படைத்துள்ளார். சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்�......
மேலும்