2/28/2019 3:19:22 PM
நகார்: பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்களை மிராஜ் போர் விமானங்கள் அழித்தன. இதன் நினைவாக, தனது குழந்தைக்கு ‘மிராஜ்’ என்று பெயர் வைத்த ராஜஸ்தான் ஆசிரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில�......
மேலும்
2/28/2019 3:15:11 PM
தன்பத்: பாகிஸ்தான் கொடியுடன் டி-சர்ட் அணிந்த 11 இளைஞர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம், தன்பத�......
மேலும்
2/28/2019 2:34:04 PM
புதுடெல்லி: வான்வழி தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள விமானி அபிநந்தனை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 முறை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். இது குறித்து மா�......
மேலும்
2/27/2019 2:54:22 PM
நள்ளிரவு நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் பலி
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா திடீர் சீனா பயணம்
புதுடெல்லி: இந்திய விமானப்படை தாக்குதலில் 350 தீவிரவாதிகள் பலியான நிலையில், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு நடந்த ச�......
மேலும்
2/27/2019 2:46:47 PM
திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு `தேர்தல் மிஷன் 2019’’ குறித்து விஜயவாடாவில் இருந்து காணொலி காட்சி மூலம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாக்கு மைய ஒருங்கிணைப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேச�......
மேலும்
2/26/2019 3:28:14 PM
திருவனந்தபுரம்: கொச்சி அருகே தந்தையின் கல்லறையில் பிரார்த்தனை செய்தபோது மெழுகுவர்த்தி சரிந்து தீ பிடித்து படுகாயமடைந்த சிறுமி உயிரிழந்தார். கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வராப்புழா பகுதியை சேர்ந்தவர் அனில். இவரது மனைவ......
மேலும்
2/26/2019 3:27:28 PM
திருமலை: திருப்பதி பகுதியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீயால் 100 ஏக்கரில் வளர்ந்திருந்த மரங்கள் எரிந்து சாம்பலானது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசல வனப்பகுதியின் பரப்பளவு சித்தூர், கடப்பா, கர்�......
மேலும்
2/26/2019 3:24:50 PM
* மத்திய பாஜ அரசை வீழ்த்த வியூகங்கள் குறித்து ஆலோசனை
* மார்ச் 6ல் மாநில தலைமை செயலர்களுடன் மோடி ஆய்வு
புதுடெல்லி: மக்களவை தேர்தல் கூட்டணிக்கான குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்க டெல்லியில் நாளை எதிர்க்கட்சி தலைவர்கள் சந......
மேலும்
2/26/2019 3:22:55 PM
* ஜெய்ஷ் - இ - முகமது கன்ட்ரோல் ரூம் அழிப்பு
* 12 நாட்களுக்கு பிறகு இந்திய ராணுவம் அதிரடி
* மிராஜ் சாகசத்தால் பாகிஸ்தான் அலறல்
பாலக்கோட்: புல்வாமா சம்பவத்தில் 40 வீரர்கள் வீரமரணத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ரா�......
மேலும்
2/25/2019 3:42:10 PM
* துணை முதல்வர் வீட்டுக்கு தீவைப்பு, வாகனங்கள் எரிப்பு
* பிஆர்சி சான்று வழங்கியதால் பூர்வகுடி மக்கள் போராட்டம்
இட்டா நகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜவுடன் இணைந்து அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி ஆட்சியின் முதல்வராக......
மேலும்
2/25/2019 3:13:34 PM
புதுடெல்லி: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். இதையடுத்து ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்தை தொடர்ந்து சசிகலா சிறைச்செல்ல எடப்பாடி பழனிசாமி முத�......
மேலும்