| |||||
|
2011
30
Apr இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம், நேற்று மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியது. எந்த இடத்தில் சோதனை நடைபெற்றது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஹாட்ப்-8 அல்லது ராட் குரூஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது, அணு ஆயுதங்களை தாங்கி, 350 கி.மீ. தூரம் வரையிலான இலக்கை தாக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
|
|
-Updated 5/2/2025 3:55:42 PM
-Updated 5/2/2025 3:55:27 PM
-Updated 5/2/2025 3:55:09 PM
-Updated 5/2/2025 3:54:53 PM
-Updated 5/2/2025 3:54:38 PM
-Updated 5/2/2025 3:54:18 PM
-Updated 5/2/2025 3:01:03 PM
-Updated 5/2/2025 2:14:38 PM
-Updated 5/2/2025 2:14:21 PM
-Updated 5/2/2025 12:06:20 PM
-Updated 5/2/2025 11:36:00 AM
-Updated 5/2/2025 11:35:43 AM
-Updated 5/2/2025 11:34:42 AM
-Updated 5/2/2025 11:33:58 AM
-Updated 5/2/2025 11:11:12 AM