ஆவடி: அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு எழில் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். கார் டிரைவர். இவரது மனைவி பூமணி (38). தனியார் பள்ளி ஊழியர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று காலையில் வழக்கம் போல கணேசன் வேலைக்கு சென்றார். மகனையும், மகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு பூமணியும் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் பிள்ளைகளுடன் பூமணி, வீட்டுக்கு திரும்பியபோது முன் பக்க கதவு உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 16 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்ஐ முத்துராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/4/2025 5:00:56 PM
-Updated 2/4/2025 4:43:51 PM
-Updated 2/4/2025 4:43:39 PM
-Updated 2/4/2025 4:43:28 PM
-Updated 2/4/2025 4:43:18 PM
-Updated 2/4/2025 4:43:08 PM
-Updated 2/4/2025 3:29:49 PM
-Updated 2/4/2025 3:29:40 PM
-Updated 2/4/2025 3:12:49 PM
-Updated 2/4/2025 3:12:40 PM
-Updated 2/4/2025 2:44:00 PM
-Updated 2/2/2025 1:37:12 PM
-Updated 2/2/2025 1:37:04 PM
-Updated 2/2/2025 1:36:46 PM
-Updated 2/2/2025 1:36:37 PM