ஊத்துக்கோட்டை: வயல்வெளியில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். ஊத்துக்கோட்டை அருகே கயடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (65). கூலி தொழிலாளி. பிரபாகரன் என்பவரின் நிலத்தில் நேற்று தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தார். அப்போது, வயல்வெளியில் அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுப்பிரமணி சடலத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM