2012
16
Apr
சூதாட்டம் 4 பேர் கைது


ஊத்துக்கோட்டை, & பெரியபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாரதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்ஐக்கள் வாசு, சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். பெரியபாளையம் கோயில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடத்திய தண்டுமாநகர் சாந்தகுமார் (35), அரியபாக்கம் ராஜேந்திரன் (60), சதுரங்கப்பேட்டையில் சீட்டாடியதாக புதூர் சீதாபதி (31), மோவூர் முனிரத்தினம் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,