2011
17
Feb
கவர்னர் உரையை வாசிக்க விடாமல் ஆந்திர சட்டசபையில் கடும் அமளி!


ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தின் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கவர்னர் உரையாற்றினார். ஆனால் கவர்னர் உரையை வாசிக்க விடாமல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் அவை ‌காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


உலக கோப்பை கிரிக்கெட் 69 ரன்னுக்கு சுருண்டது கென்யா

'கென்யா வீரர்கள் மாதிரி போனோமா வந்தோமனு