|
|||||
|
2011
17
Feb ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தின் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கவர்னர் உரையாற்றினார். ஆனால் கவர்னர் உரையை வாசிக்க விடாமல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
|
|
-Updated 2/21/2011 2:49:46 PM
-Updated 2/20/2011 2:02:33 PM
-Updated 2/20/2011 1:54:50 PM
-Updated 2/20/2011 1:44:34 PM
-Updated 2/20/2011 1:38:02 PM
-Updated 2/20/2011 1:14:51 PM
-Updated 2/20/2011 1:14:32 PM
-Updated 2/20/2011 1:14:18 PM
-Updated 2/16/2011 4:51:54 PM
-Updated 2/16/2011 2:43:54 PM
-Updated 2/16/2011 2:22:33 PM
-Updated 2/16/2011 12:53:35 PM
-Updated 2/16/2011 12:46:47 PM
-Updated 2/16/2011 12:40:13 PM
-Updated 2/16/2011 12:25:45 PM