2011
16
Feb
10 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்


மொகாதிஷு: ஈரானில் இருந்து சிங்கப்பூருக்கு எம்.வி. சினின் என்ற கப்பலில் 13 ஈரானியர்கள், 10 இந்தியர்கள் உள்ளிட்ட 23 பேர் சென்றனர். ஓமனின் மிசிராஹ் பகுதியில் இருந்து 350 கடல் மைல் தூரத்தில் சென்றபோது சோமாலிய கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கப்பலை முற்றுகையிட்டனர். பயணிகளைத் தாக்கி கடத்திச் சென்றதாக ஐரோப்பிய யூனியன் கப்பல் படை தெரிவித்துள்ளது. இதற்கிடையே தானிஷ் போர் கப்பல் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மீன்பிடி கப்பல் ஒன்று நின்றது. துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்து, அதிலிருந்த 16 சோமாலியர்களை கைது செய்தனர். 2 பிணைக் கைதிகளை படையினர் மீட்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


உலக கோப்பை கிரிக்கெட் 69 ரன்னுக்கு சுருண்டது கென்யா

'கென்யா வீரர்கள் மாதிரி போனோமா வந்தோமனு