|
|||||
|
2011
11
Feb நெல்லை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ரவுடிகள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளின் பட்டியலை தயாரித்து தேர்தல் கமிஷன், உள்துறை மற்றும் டிஜிபிக்கு அளித்திடுமாறு டிஜிபி லத்திகா சரண் உத்தரவிட்டார். நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதரி, கன்னியாகுமரி எஸ்பி பவானீஸ்வரி, தூத்துக்குடி எஸ்பி கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் (தென் மாவட்டங்கள்) ரவுடிகள், பதற்றம் நிறைந்த பகுதிகள் தொடர்பான பட்டியல்கள் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது.
|
|
-Updated 2/12/2025 1:29:58 PM
-Updated 2/12/2025 1:27:19 PM
-Updated 2/12/2025 1:24:58 PM
-Updated 2/12/2025 1:19:39 PM
-Updated 2/11/2025 5:03:23 PM
-Updated 2/11/2025 4:59:53 PM
-Updated 2/11/2025 4:49:27 PM
-Updated 2/11/2025 10:03:24 AM
-Updated 2/10/2025 3:21:37 PM
-Updated 2/10/2025 3:18:54 PM
-Updated 2/10/2025 9:47:19 AM
-Updated 2/9/2025 5:14:06 PM
-Updated 2/9/2025 5:02:31 PM
-Updated 2/9/2025 4:28:57 PM
-Updated 2/9/2025 4:27:50 PM