2011
11
Feb
சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு!


நெல்லை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ரவுடிகள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளின் பட்டியலை தயாரித்து தேர்தல் கமிஷன், உள்துறை மற்றும் டிஜிபிக்கு அளித்திடுமாறு டிஜிபி லத்திகா சரண் உத்தரவிட்டார். நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதரி, கன்னியாகுமரி எஸ்பி பவானீஸ்வரி, தூத்துக்குடி எஸ்பி கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் (தென் மாவட்டங்கள்) ரவுடிகள், பதற்றம் நிறைந்த பகுதிகள் தொடர்பான பட்டியல்கள் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


வி ஏ ஒ தேர்வு : ஒரே நபருக்கு 9 பேர் ஹால் டிக்கெட் வந்த விசித்திரம்

தனித்தனியா அனுப்ப நேரம் இல்லாம மொத்தம்