2011
11
Feb
ஏழுமலையான் கோயிலில் ரூ. 1.56 கோடி காணிக்கை


திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ. 1.56 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. இதனால் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்திருந்தனர். இவர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினர். நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டத்தில் ரூ. 1.80 கோடியை பக்தர்கள் செலுத் தியுள்ளனர் என தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


வி ஏ ஒ தேர்வு : ஒரே நபருக்கு 9 பேர் ஹால் டிக்கெட் வந்த விசித்திரம்

தனித்தனியா அனுப்ப நேரம் இல்லாம மொத்தம்