10/5/2025 4:55:49 PM
ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் டாஸ்மாக் விற்பனையானர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தடுத்த மற்றொரு விற்பனையாளருக்கும் வெட்டு விழுந்தது. பைக்கில் வந்த 2 பேர் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் வல�......
மேலும்
9/29/2021 5:19:16 PM
பெரம்பூர்: வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கொண்டுவரப்பட்டு 13 லாரிகளில் கடத்தப்படவிருந்த குட்கா போதை பொருட்கள், மின்சாதன பொருட்களை வணிகவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது வடமாநில கும்பல் வாக்குவாதம் செய்தது பரபரப்�......
மேலும்
7/14/2021 5:04:01 PM
புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை, மக்களை ஆட்டி படைத்தது. தற்போது, அரசின் துரித நடவடிக்கையால் கொரோனா தினசரி பரவல�......
மேலும்
6/17/2021 5:33:01 PM
பெரம்பூர்: பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஆபாசமாக பேசி கோடி கணக்கில் பண மோசடி செய்த மதனை பிடிக்க தனிப்படையினர் தீவிர காட்டி வருகின்றனர். இதுசம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் க�......
மேலும்
4/15/2021 5:32:57 PM
புழல்: புழல் புனித அந்தோணியார் நகர் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர் - ஈஸ்வரி தம்பதியரின் மகன் லோகுபிரபாகரன் (33). தனியார் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்தியா (31) என்பவருக்கு......
மேலும்
4/10/2025 5:41:35 PM
அண்ணாநகர்: சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி (46). கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். வடபழனி மாநகர போக்குவரத்து பணிமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தவர் முத்த�......
மேலும்
2/24/2021 5:01:35 PM
பூந்தமல்லி: மதுரவாயல் அருகே புளியம்பேடு பகுதியில் ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று மாலை அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், நேற்றிரவு சம்பவ இடத்தில் பூந்தமல்லி உ�......
மேலும்
2/22/2021 5:00:27 PM
முத்துப்பேட்டை: திருவாரூர் அருகே இன்று காலை அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் மணல்மேட்டை சேர்நதவர் ராஜேஷ......
மேலும்
12/4/2025 5:08:32 PM
பொன்னேரி: பொன்னேரி அருகே நேற்று நள்ளிரவு கட்டிட கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் தங்க நகை, 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது பரபரப......
மேலும்
10/18/2020 6:36:09 PM
தண்டையார்பேட்டை: குடும்ப பிரச்னையில் உறவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை ராயபுரம் மேற்கு மாதாக�......
மேலும்
10/18/2020 6:33:45 PM
திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் ஐஏஎஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா, அமலாக்கத்து�......
மேலும்