10/16/2017 4:15:05 PM
திருவனந்தபுரம் : ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (16ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. நாளை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள......
மேலும்
10/16/2017 4:13:13 PM
பெங்களூர் : கேரளாவில் கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்ற பிராமணர் அல்லாதோர் நியமிக்கப்பட்டது போல் கர்நாடகாவிலும் விரைவில் தலித் உள்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என மாநில முதல்வர் சித்தராமய்ய�......
மேலும்
10/16/2017 4:12:07 PM
லக்னோ : உபியில் அரசுப் பணம் ரூ.699 கோடி ஊழல் செய்ததாக 13 அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத். இந்த சம்பவம் இங்கு பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. உபியில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்த�......
மேலும்
10/16/2017 4:06:50 PM
பொங்கலூர் : பல்லடம் அருகே பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்ததில் நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை அத்திபாளையம் பிரிவில் ஷோபனா இன்ஜினியரிங் கன்சல்டிங் நிறுவனம் உள்ளது. இதில் பணியாற்றும் இன்ஜினியர்கள் �......
மேலும்
10/15/2017 4:06:29 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கி பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக பால சபாக்களை உருவாக்கி முதல்வர் பினராயி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுச......
மேலும்
10/15/2017 4:03:58 PM
அமிர்தசரஸ்: காங்கிரஸ் தலைவராக ராகுல் வந்தால் தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழும் என பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேல......
மேலும்
10/15/2017 4:02:50 PM
புதுடெல்லி: இமாச்சல பிரதேச சட்ட பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜ வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையிலான உயர் மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் வீரபத்ர சி�......
மேலும்
10/14/2017 4:19:18 PM
புதுடெல்லி : தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்கும் வழக்கில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி�......
மேலும்
10/14/2017 4:18:01 PM
வயநாடு : வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தில் எனது பங்கு ரூ15 லட்சம் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு கேரள விவசாயி கடிதம் எழுதியுள்ளார். கேரளா மாநிலம் வயநாடுவை சேர்ந்தவர் கே சாது. இவர் விவசாயி. வெளிநாடுக�......
மேலும்
10/14/2017 4:15:12 PM
மும்பை : மகாராஷ்டிராவில் கிராமங்களில் பணிபுரியாத 4 ஆயிரம் டாக்டர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து மகாராஷ்டிரா அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மருத்துவ படிப்பு முடித்து விட்டு டாக்டர்கள் கட்டாயம் ஓராண்�......
மேலும்
10/13/2017 3:45:21 PM
புதுடெல்லி: சீனாவுக்கான இந்திய தூதராக தற்போது விஜய் கோகலே இருந்து வருகிறார். அண்மைக்காலமாக இந்திய சீன உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கோரி வரும் சீனா, தற்போது சிக்கிம் மாநிலத்த�......
மேலும்