இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரூ 2300 கோடி கருப்பு பணம் உ.பி. நிறுவனத்தில் கண்டுபிடிப்பு

10/21/2016 2:51:10 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்

கான்பூர், - உத்தரபிரதேசத்தில் ஒரு நிறுவனத்தில் கலால் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2,300 கோடி மதிப்பிலான கருப்புப்பணம்  தொடர்புடைய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரும்புத் தளவாடங்களை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த பிரபல நிறுவனம், உற்பத்தி பொருட்களை விற்பதில் பல முறைகேடுகள் செய்து, வரி ஏய்ப்பு செய்வதாக மத்திய கலால் வரி புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு திடீர் ெரய்டு நடத்த கலால் துறை   இயக்குநரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

 அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில், இந்நிறுவனம், தனது உண்மையான விற்பனை ஆவணங்களை மறைத்து வைப்பதற்காக  ரகசியமாக ஒரு அலுவலகத்தை கான்பூரில் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும்  குறைந்த அளவிலேயே விற்பனை நடப்பதாகக் காட்டி வரி ஏய்ப்பு செய்வதும் தெரிய  வந்தது. இதையடுத்து, அந்த அலுவலகத்தில் மத்திய கலால் வரி புலனாய்வு துறை  அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது ரூ.2,300 கோடி அளவுக்கு கருப்பு பணம் தொடர்புடைய ஆவணங்கள் அங்கு இருந்தது  கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து  அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

மேலும் சில
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ்



  • ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்



  • 15 வீரர்களுக்கு வீர தீர விருது : பிரதமர் ராணுவ தின வாழ்த்து



  • பினாகா ராக்கெட் சோதனை வெற்றி



  • சிபிஐக்கு தலைவர் யார்? 16ல் தேர்வுக்குழு ஆலோசனை



  • தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் கோவாவின் முதல்வராக பரிக்கருக்கு மீண்டும் வாய்ப்பு: நிதின் கட்கரி சூசக தகவல்



  • நிலம் கையகப்படுத்தும் விவகாரம் அரியானா விவசாயிகள் சீன பிரதமருக்கு கடிதம்: மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சி



  • கன்னியாகுமரியில் பாரதமாதா கோயில் திறப்புவிழா: ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க மோடி உறுதி



  • மகர சங்கராந்தி விருந்துக்கு பா.ஜ தலைவர்களுக்கு நிதிஷ் திடீர் அழைப்பு



  • பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : ம.பி. முதல்வர் வலியுறுத்தல்



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]