இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தலையில் அம்மிக்கல்லால் தாக்கி 2 பெண்டாட்டிக்காரர் படுகொலை

10/21/2016 2:32:43 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ் ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்


ஆரணி, -   திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூரை பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன், கதிரேசன், ஜெகதீசன், சுந்தரேசன், கோட்டீஸ்வரன். அண்ணன்-தம்பிகளான இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இதில் சரவணனுக்கு (52), ஜெயராணி, பச்சையம்மாள் என்று 2 மனைவிகள். இவர்களுக்கு சதீஷ், தமிழரசன் என்ற 2மகன்கள் மற்றும் தாட்சாயிணி, சத்யா என்ற மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் சரவணனுக்கும் அவரது தம்பி ஜெகதீசன், சுந்தரேசன் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன், சுந்தரேசன் ஆகியோர் அம்மிக்கல்லால் அண்ணன் சரவணனை தாக்கி கொலை செய்து தப்பியோடி விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் குடி போதை தகராறில் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் 2தம்பிகள் சேர்ந்து அண்ணன் சரவணனின் தலையில் அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அதே பகுதியில் பதுங்கி இருந்த ஜெகதீசனை இன்றுகாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட சுந்தரேசனை ேதடிவருகின்றனர். இச்சம்பவம் இந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • சீர்காழி அருகே பயங்கரம் காதலனுடன் குடும்பம் நடத்திய நர்சிங் மாணவிக்கு சரமாரி வெட்டு



  • மாஜி அமைச்சர் கொலை: போலீஸ்காரர் சஸ்பெண்ட்



  • மாணவர் கொலை; விவசாயி கைது



  • ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் இருந்து உயர் அழுத்த மின் கம்பி மீது தூக்கி வீசி இன்ஜினியர் கொலை



  • பாரிமுனையில் பயணிகள் அலறியடித்து ஓட்டம் - பஸ்சில் கல்லூரி மாணவர்கள் மோதல் கட்டை, இரும்பு பைப்பால் தாக்குதல்



  • கர்ப்பிணி கொலை: காதலன் கைது



  • மாஜி அமைச்சர் சிவக்குமார் கொலை சரணடைந்த 4 வாலிபர்களை கஸ்டடியில் விசாரிக்க முடிவு



  • கணவனை கொல்ல முயன்ற கள்ளக்காதல் ஜோடியை மரத்தில் கட்டிவைத்து சரமாரி அடி, உதை



  • மின் இணைப்பு மாற்ற ரூ.3000 லஞ்சம்: பொறியாளர் கைது



  • மனைவி கழுத்தறுத்து கொலை தொழிலாளிக்கு ஆயுள் சிறை



Facebook

Twitter

பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனாலும் புதுபடப்பிடிப்பு தொடங்கிய ஹீரோ
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]