இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் ஆணையம் எப்படி நியாயமாக நடத்தும்? - ராமதாஸ் அறிக்கை

10/18/2016 3:13:34 PM
ரயில் விபத்து இழப்பீடு புத்தாண்டில் உயர்கிறது ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருப்பதி கோயிலில் முன்னுரிமை தரிசனங்கள் ரத்து


சென்னை, - பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை : தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதற்காக தேர்தல் ஆணையம் கூறிய காரணங்கள் அதிர்ச்சியளிப்பவை; ஜனநாயகத்தை இப்படியெல்லாம் படுகொலை செய்ய முடியுமா? என்ற வினாவை எழுப்பக்கூடியவை.  இந்த இரு தொகுதிகளிலும் தற்காலிகமாக தேர்தலை ஒத்திவைப்பதால், களச்சூழலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும், காலப்போக்கில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் ஏற்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியிருந்தது. இத்தகைய நிலையில், இப்போது இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான சூழல் நிலவுகிறது என்ற முடிவுக்கு ஆணையம் எந்த அடிப்படையில் வந்தது? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.

ஒருவேளை இந்த தேர்தல்களை நியாயமாக நடத்த வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணையத்தின்  உண்மையான நோக்கமாக இருக்குமானால், அதை உறுதி செய்வதற்காக,இரு தொகுதிகளிலும் 10 வாக்குச்சாவடிக்கு ஒரு தேர்தல் பார்வையாளரையும், ஒரு கம்பெனி  மத்திய துணை ராணுவப் படையையும் 26ம் தேதி முதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் அணியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தலைமை தேர்தல் அதிகாரியாக வெளிமாநிலத்தவரை நியமிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல்  ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்க வேண்டும்.

மேலும் சில
  • அரக்கோணம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய டீசல்



  • சென்னை விமான நிலையத்தில் விஐபி.க்களை வரவேற்க ஆதார் கார்டு கட்டாயம் - ஜனவரி 1ம் தேதி முதல் அமல்



  • தலைவர் ஜி.கே.வாசன் 52வது பிறந்தநாள் - குடியரசு தலைவர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி



  • நக்சலைட் போல் பேசுகிறார் ராம மோகனராவ் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.11 முதல் 13ம் தேதி வரை 11,270 சிறப்பு பஸ்கள் இயக்கம் - அரசு அறிவிப்பு



  • மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய கரன்சி வைத்திருந்தால் அபராதம்; 4 ஆண்டு சிறை அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரம் சென்றார் தலைமை செயலாளர்



  • ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்முறையாக அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது - பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு?



  • ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை தமாகா சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம்



Facebook

Twitter

3 reel in a single day, finishing dubbing Rajini
ஒரே நாளில் 3 ரீல் டப்பிங் முடித்த ரஜினி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]