இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு - ஆவடி அருகே பரிதாபம்

9/30/2016 3:00:19 PM
காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு தண்ணீர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கர்நாடக சட்டசபையில் விவாதம் உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல் முடிந்தது: கடைசி நாளில் மனுக்கள் குவிந்தன


ஆவடி, -ஆவடி அருகே மழைநீர் குட்டையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.  சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம், பத்மாவதி சீனிவாசன் நகர், ஜி.கே.தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் பிரசாந்த் (15). இவன் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். அண்ணா தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரசாந்த் (16). இவன் திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான்.
தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால், மாணவர்கள் இருவரும் நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர். இதன்படி கடந்த 27ம் தேதி வீட்டிலிருந்து பைக்கில் சென்றவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் மாணவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆவடி அருகே பொத்தூர், வள்ளிவேலன் நகரில் உள்ள மழைநீர் குட்டையில் 2 பேர் இறந்துகிடப்பதாக ஆவடி டேங்க் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குட்டையில் மிதந்த 2 சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது இறந்த 2 பேரும் மாணவர்கள் என்று தெரியவந்தது. பெற்றோர்களும் வந்து அடையாளம் காட்டி தங்களது மகன்கள் என்று உறுதிப்படுத்தினர்.
மழைநீர் குட்டையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • 3 நாள் காவல் முடிந்தது: திருச்சி சீரியல் கில்லர் இன்று கோர்ட்டில் ஆஜர்



  • பள்ளி கல்வித் துறையில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு மறுப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு



  • அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்: திருவள்ளூரில் சாலை மறியல்



  • தமிழகம் - கர்நாடகம் இடையே 28வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்



  • தனியார் மருந்து கம்பெனியில் பாய்லர் வெடித்து பலி 4 ஆக உயர்வு



  • வீட்டில் தனியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் மர்ம கொலை



  • புழல் 22வது வார்டில் கழிவுகள் நிறைந்த வண்ணான் குளம்: தொற்றுநோய் ஆபத்து



  • தபால் நிலையத்தில் தீவிர தூய்மை பணி



  • திருவள்ளுர் காதி கிராப்டில் சிறப்பு விற்பனை துவக்கம்



  • வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.60 அதிகரிப்பு: ரூ.1026 ஆக நிர்ணயம்



Facebook

Twitter

நயன்தாராவுக்கு முக்கியத்துவம்? அதர்வா அச்சம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]