இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

தனி ஆளாக போட்டியை மாற்றக்கூடியவர் - இந்திய அணி அஸ்வினை சார்ந்தே உள்ளது ; கபில்தேவ் பாராட்டு

9/20/2016 3:16:08 PM
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை

புது ெடல்லி:  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அளித்த பேட்டி: சச்சின், டிராவிட், கங்குலி, விவிஎஸ் லஷ்மண், ேசவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் என இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓய்வு பெற்றனர். முன்னணி வீரர்களை இழக்க நேரிட்டால், அந்த சரிவில் இருந்து மீண்டு வர ஒரு அணிக்கு 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்திய அணி விரைவாக மீண்டு விட்டது. முன்னணி வீரர்களை இழந்த எந்த அணியும், இந்தியாவை போல் இவ்வளவு விரைவாக மீண்டதில்ைல.

 விராட் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமானவர். டோனியுடன் ஒப்பிடும்போது வேறுபட்டு காணப்படுகிறார். ஆனால் அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும் என பாசிட்டிவ்வாக சிந்திக்கிறார். இந்திய கிரிக்கெட்டிற்கு இது ஒரு நல்ல அறிகுறி. இதை நாம் ஆஸ்திரேலியாவிலேயே பார்த்தோம். போட்டியின் கடைசி நாளில் 400க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்ய அவர் தயாராக இருந்தார். டோனி ஏற்கனவே நாட்டிற்கு நிறைய செய்து விட்டார். தற்போது அவர் செய்வதை எல்லாம் நான் போனஸாகதான் பார்க்கிறேன். எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்கே தெரியும்.  இதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் தனி ஆளாக போட்டியை மாற்றக்கூடிய திறமை வாய்ந்தவர். இந்திய அணி அவரை சார்ந்தே உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களின் முக்கிய கவலையாக பிட்னஸ் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • தெ.ஆ. ஆல்ரவுண்டர் மோரீஸ் காயம் - 2 மாதம் ஓய்வு



  • உலக சாம்பியனை சாய்த்தது பாகிஸ்தான் - 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி



  • இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு சாத்தியமில்லை - அனுராக் தாகூர் தகவல்



  • பிசிசிஐ தேர்வுக்குழுவில் 3 பேர் நியமனம் - லோதா கமிட்டி பரிந்துரைக்கு ரவிசாஸ்திரி கடும் எதிர்ப்பு



  • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்கட்டமைப்பு வசதி தேவை



  • நான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன் - சல்மான்பட் உருக்கம்



  • டேவிஸ் கோப்பை நியூசிலாந்துடன் மோதுகிறது இந்தியா



  • ஜுனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - 24 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம்



  • பெல்ப்ஸ் சாதனையை முறியடிக்க முடியும் - பாராலிம்பிக் வீராங்கனை நம்பிக்கை



  • கான்ஸ்டன்டைன்-சோப்ரா டிஷ்யூம்...டிஷ்யூம்...



Facebook

Twitter

இளம் இயக்குனர்கள் மீது பிரியதர்ஷன் கடும் விமர்சனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]