இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பிரதமர் மோடி செல்லும் சூழலில் சீன போர் விமானம் திபெத்தில் திடீர் முகாம்

9/3/2025 12:45:02 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

புதுடெல்லி, -இந்திய எல்லைக்கு அருகே திபெத் நிலப்பரப்பில் சீனா தனது சக்திவாய்ந்த போர் விமானத்தை திடீரென நிறுத்தி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இன்று வியட்நாம் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் சீனா சென்று அங்கு ஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த சூழலில் சீனா தனது சக்தி வாய்ந்த போர் விமானம் ஒன்றை ரகசியமாக திபெத் பகுதியில் இந்திய எல்லைக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளது.அண்மையில், சீனாவையொட்டிய இந்திய எல்லையில் அதிக சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணைணை இந்தியா நிறுத்தியிருந்தது. இதற்கு சீன தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 அருணாச்சல பிரதேச எல்லையையொட்டி திபெத்தின் தன்னாட்சி பகுதியாக கூறப்படும் டோஜங்யாடிங் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி. இங்குள்ள விமான தளத்தில், சீனா தனது சக்தி வாய்ந்த போர் விமானமான ஜே20 விமானத்தை  நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக இணையதளங்களில் வெளியிடப்பட்டதன் மூலம் பல்வேறு இணைய ஊடகங்களிலும் அது பரவியுள்ளது.வியட்நாம் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று சீனாவின் ஹேங்சூ நகருக்கு செல்கிறார். அங்கு 4, 5ம் தேதிகளில், நடைபெறும் ஜி-20நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர்  பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • கெஜ்ரிவாலுக்கு 13ம் தேதி தொண்டையில் ஆபரேஷன் - பெங்களூருவில் மீண்டும் 10 நாள் சிகிச்சை



  • ஒரே தேசம்; ஒரே தேர்தல் மோடி கோரிக்கைக்கு பிரணாப் ஆதரவு



  • பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் - காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச் சூடு



  • பாலியல் வழக்கில் அமைச்சர் கைது - கெஜ்ரிவால் மீது நம்பிக்கை போய் விட்டது : ஹசாரே



  • தலித்கள் மீதான தாக்குதல் ராஜஸ்தானில்தான் அதிகம் - சட்டம்-ஒழுங்கு மோசம் என காங். தாக்கு



  • உ.பி. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற ஏழைகளுக்கு ஸ்மார்ட் போன் அகிலேஷ் புது திட்டம்



  • உ.பி. ஐகோர்ட் நீதிபதிகள் நியமனம் 11 வக்கீல்களை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்



  • தியோரியா முதல் டெல்லி வரை - 2500 கி.மீ. கிஷான் யாத்திரை ராகுல்காந்தி தொடங்கினார் ; உ.பி. சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்



  • உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுமா?



  • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் கொண்டாட்டம் துவக்கம்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]