இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மரபணு மாற்ற கடுகு உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியளிப்பதா? - எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

9/3/2025 12:41:33 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

சென்னை, -எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி இன்று வெளியிட்ட அறிக்ைக:
டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மரபணு பொறியியல் பிரிவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11’ என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைக்கு தொழில்நுட்ப ரீதியிலான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மரபணு மாற்ற அனுமதி அளிக்கும் குழு அளித்துள்ளது. இது கவலையளிக்கும் விசயமாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மரபணு மாற்றம் செய்யப்படாத உயர்ரக கடுகு விதைகள் ஏற்கனவே சந்தையில் போதிய அளவு கிடைக்கின்றன. இதனால் இந்தியாவில் அதனைக் கொண்டு வருவதற்கான அவசியம் தற்போது இல்லாத சூழலில் அதற்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும். ஏற்கனவே, உற்பத்தி அதிகரிப்பிற்காக, மரபணு மாற்றப்பட்ட மான்சாண்டோ பருத்தி ரகம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்த விவசாயிகளில் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதித்தால், பருத்தி விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே மீண்டும் ஏற்படும்.
இந்தியாவில் உணவு வகைகளில் கத்தரிக்காய், கடுகு ஆகியன அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்துக்கும் இவை பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் இயற்கையாக கிடைக்கும் பொருளை, மரபணு மாற்ற முறையில் உற்பத்தி செய்யும்போது, நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறும். எனவே, மரபணு மாற்ற கடுகு வகையை தடை செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் சில
  • விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜி-தமிழ் பில்டர்ஸ் சார்பில் அன்னதானம்



  • ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்



  • நெல் அறுவடை செய்ய முடியவில்லை - வங்கிக்கடனும் கிடைக்கவில்லை விஷம் குடித்து விவசாயி தற்கொலை



  • புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார்



  • ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்து - ரயில் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாப சாவு ; காப்பாற்ற முயன்ற தாயின் கால் நசுங்கியது



  • அதிமுகவில் நிர்வாகிகள் களையெடுப்பு தொடர்கிறது - விருகம்பாக்கம் ஜெ. பேரவை தலைவர் திடீர் நீக்கம்



  • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - நக்மா பரபரப்பு பேட்டி



  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியாயமாக தேர்தல்: நீதிபதிகள் நம்பிக்கை



  • மேட்டூர் அணையை திறக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்



  • விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது வேன் கவிழ்ந்து 2 பேர் பலி



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]