இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆபாச படத்தை நெட்டில் வெளியிடுவேன் - மனைவியை மிரட்டிய பள்ளி ஆசிரியர் கைது

9/3/2025 12:37:59 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்


திருப்பூர், -தன்னுடன் ஒன்றாக இருக்கும் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாக மனைவி அளித்த புகாரின் பேரில் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி (45). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். மதுரை கல்லுப்பட்டியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (48). இவர் திருப்பூர் சூசையாபுரத்தில் தங்கியிருந்து ராயபுரம் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இதுதொடர்பாக வழக்கில் கோர்ட்டில் ஆஜராக சென்றபோது காளீஸ்வரன் தன்னை மிரட்டியதாக நாகஜோதி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில், திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டுக்கு சென்றபோது, அங்கு வந்த காளீஸ்வரன் என்னிடம் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருந்ததை செல்போனில் படம் எடுத்து வைத்திருப்பதாகவும் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் காளீஸ்வரனை கைது செய்தனர்.

மேலும் சில
  • சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் திடீர் தர்ணா



  • பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு - பைக் கொள்ளையர்களுக்கு வலை



  • கோயில் திருவிழாவில் போலீசுக்கு சரமாரி அடி - 2 பேர் கைது



  • பெண்கள் கூந்தல் அறுப்பு சைக்கோ வாலிபர் கைது



  • வெளிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய சென்னை பெண் கைது



  • ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தாலிசெயின் பறிப்பு



  • சிறுத்தையை கொன்றவர் கைது



  • வீட்டில் மது அருந்தியபோது தகராறு - தந்தை சரமாரி வெட்டிக்கொலை ; மகன்கள் ஓட்டம்; காஞ்சி. அருகே பயங்கரம்



  • மாணவியை தூக்கிச் சென்று கட்டிப்போட்டு பலாத்காரம் - கல்லூரி மாணவர் வெறிச்செயல்



  • அயனாவரம் ஜூவல்லரியில் 9 கிலோ தங்கம் கொள்ைள - புதுச்சேரி விடுதியில் மானேஜர் சுற்றிவளைப்பு ; சென்னை கொண்டுவரப்படுகிறார்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]