இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

புழல் சிறையில் இடவசதியின்றி தவிக்கும் சிறுவர்கள் - அதிகாரிகள் அலைக்கழிப்பு

9/2/2025 4:58:39 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

புழல், -புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இளஞ்சிறார் பள்ளி துவங்கப்பட்டது. இதில் 18 முதல் 21 வயது வரையுள்ள குற்றவாளிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இங்கு 100 பேர் மட்டுமே தங்குவதற்கு வசதி உள்ளது. ஆனால், தற்போது இந்த வளாகத்தில் சுமார் 180-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்கள் அங்குள்ள கழிவறையை பயன்படுத்துவதற்கும் குளிப்பதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். படுப்பதற்கும் இடவசதி இல்லை. மேலும் சொறி, சிரங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் இளஞ்சிறார் பள்ளி நிர்வாகிகள் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ‘இடவசதி இல்லை’ என அலைக்கழித்து வருகின்றனர்.மேலும், சிறார் பள்ளி வளாகம் அருகே அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளதால், சிறுமழை பெய்தாலே கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அங்கு அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, இங்குள்ள சிறுவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.இங்குள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுத்தம் செய்வதற்கு இங்குள்ள சிறைத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவர்களும் அவர்களது உறவினர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சில
  • அம்பத்தூர் அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு



  • உலக விளையாட்டு தின விழா



  • திருப்போரூரில் திருவள்ளுவர் சிலை அகற்றுவதா? - மார்க்சிஸ்ட் கண்டனம்



  • கேஸ் குடோனில் வாலிபர் தற்கொலை பெண் தொடர்பா? போலீசார் விசாரணை



  • ஊத்துக்கோட்டையில் விநாயகர் ஊர்வலம் - ஏரி, குளத்தில் சிலைகள் கரைப்பு



  • பைக் திருடர்கள் 2 பேர் கைது - பைக் பறிமுதல்



  • கடலில் குளித்த மாணவன் மாயம்



  • கடலில் குளித்த மாணவன் மாயம்



  • வக்கீலுக்கு கொலை மிரட்டல்: தேமுதிக கவுன்சிலர் கைது



  • அலையில் சிக்கிய மாணவர் உடல் கரை ஒதுங்கியது



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]