இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இரவிலும் மூடப்படாத நந்திவரம் பெண்கள் பள்ளி-சமூக விரோதிகள் தஞ்சம்?

7/20/2016 4:43:19 PM
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு 4 ராணுவ வீரர்கள் மரண சம்பவம்; 50 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவல்: மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

கூடுவாஞ்சேரி, -சென்னை அருகே நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 7.50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவிகளுக்கு போதிய கழிவறை வசதி கிடையாது. தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் கிணறும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் மாணவிகள் திறந்தவெளியிலும் முட்புதர்களின் மறைவிலும் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். பள்ளி சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. இதனால் எந்த பக்கமும் மாணவிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த பள்ளியின் நுழைவுவாயில் கேட் இரவு முழுவதும் திறந்து கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகள் நுழைந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் அங்கேயே மது அருந்தி ஜாலியாக பொழுதுபோக்குகின்றனர். இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்வதில்லை.இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி நிர்வாகத்தினரிடம் மாணவிகளின் பெற்றோர் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர்.இப்பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்தவும், நுழைவு வாயிலை இரவு நேரங்களில் மூடவும் சம்பந்தப்பட்ட கல்வி துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

மேலும் சில
  • தொழிலாளர் விரோத கொள்கையை கடைபிடிக்கும்; மத்திய அரசை கண்டித்து 26ம் தேதி பொது வேலைநிறுத்தம்: திமுக முழு ஆதரவு; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • அமைச்சரிடம் தந்த ரூ800 கோடி விவகாரம் விஸ்வரூபம்: ரூ3000 கோடி சொத்து குவிப்பு புகாரைகையில் எடுத்தது லஞ்ச ஒழிப்பு துறை



  • நவ. 16ல் பள்ளிகளை திறப்பதா? வேண்டாமா? 12700 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம்



  • திருவொற்றியூரில் பரபரப்பு தடையை மீறி வேல் யாத்திரைக்கு வந்த பாஜகவினர் கைது: போலீஸ் குவிப்பு - பதற்றம்



  • அமைச்சரிடம் ரூ.800 கோடி தந்த விவகாரம் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு?



  • திருவண்ணாமலையில் தீபத்திருவிழா : பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு



  • தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யும்



  • டெல்டா அமைச்சரிடம் கொடுத்த ரூ.800 கோடி எங்கே? பாமக ஊராட்சி மன்ற தலைவர் கைது



  • அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்: போலீசார் விசாரணை



  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]