இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கிருஷ்ணகிரி அருகே பஸ் மோதி கால் முறிந்த யானை உயிரிழந்தது

7/6/2025 4:47:54 PM
கோவை வட்டத்தில் ஒரே டாக்டர் தான் : ஒரே மாதத்தில் 17 யானைகள் உயிரிழப்பு மரணங்களை தடுக்க தடுமாறும் வனத்துறை அசாமில் கனமழை - 1.50 லட்சம் பேர் பாதிப்பு: நிலச்சரிவில் 2 பேர் பலி

ஊட்டி, -கிருஷ்ணகிரி அருகே அரசு பஸ் மோதி கால் முறிந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி யானை இறந்தது.
கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் மோதி கால் முறிந்த 15 வயதுடைய ஆண் மக்னா யானை முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு லாரி மூலம் நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. வளர்ப்பு முகாமில் வைக்ேகாலை கொண்டு உருவாக்கப்பட்ட மெத்தையில் யானையை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் நிவாசரெட்டி, துணை கள இயக்குநர் சரவணன் உள்ளிட்ட வன அதிகாரிகள் முன்னிலையில் யானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. யானையின் உடல் நலம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் யானை இன்று உயிரிழந்தது.இதுகுறித்து கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், ‘’ யானையின் வலது பின்னங்காலில் முறிவு, முதுகெலும்பின் கடைசி பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. பின்னங்கால் மற்றும் வால் பகுதியில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. யானை படுத்த நிலையில் உள்ளதால் எந்த ஒரு உணவும் எடுத்து கொள்ள முடியாததால் ஊசி மூலம் குளுகோஸ் சத்து மருந்து மற்றும் திரவ வடிவில் உணவு கொடுத்தோம். இருப்பினும் மாரடைப்பு (கார்டியா கரஸ்ட்) ஏற்பட்டதால் யானை இறந்து விட்டது’ என்றார்

மேலும் சில
  • செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் தவித்த கோயம்பேடு மாணவர் மீட்பு



  • பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது வழக்கு



  • பழவேற்காட்டில் கடலில் குளித்த மாணவன் மாயம்



  • குடிப்பழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை



  • திருவொற்றியூரில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு



  • சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் முதல் வாரம் தண்ணீர் திறக்க வாய்ப்பு



  • ரம்ஜானை முன்னிட்டு 30 ஆயிரம் கிலோ பூந்தி ஒரே நாளில் விற்பனை



  • தமிழகத்தில் 4 நகரங்களில் ‘நெட்’ தகுதித் தேர்வு ஜூலை 10ல் நடக்கிறது



  • 3 துணைவேந்தர்கள், உயர்கல்வி செயலாளர் பணியிடம் காலி உயர்கல்வியின் உலக மையமாக உயர்த்தும் லட்சணம் இது தானா? - ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கேள்வி



  • பேனர் அகற்றுவதில் பிரச்னைபேனர் அகற்றுவதில் பிரச்னை - திமுக-அதிமுக மோதல் - அம்மா திட்ட முகாமில் பரபரப்பு



Facebook

Twitter

Police have aravintcami ... villain
அரவிந்த்சாமி போலீஸ் இல்லை... வில்லன்தான்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]