இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கர்நாடகாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி தமிழகத்தில் பரவாமல் தடுக்கநடவடிக்கை வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

5/21/2016 12:10:36 PM
பொறுப்பேற்றதும் ஜெ. வெளியிட்ட 5 அறிவிப்புகள் பயிர் கடன் தள்ளுபடி 100 யூனிட் இலவச மின்சாரம் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் கொளத்தூர் தொகுதியில் இன்று வாக்காளர்களை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

செங்கோட்டை: கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் இருந்து  தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களிலும்  புளியரை சோதனை சாவடியில் நிறுத்தி கிருமி நாசினி மருந்து தெளிக்கின்றனர்.கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழித்து வருகின்றனர். தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.தமிழக - கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் கால்நடைத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கின்றனர். கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் புளியரை பஞ்சாயத்து பணியாளர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட 2 குழுவினர் 24 மணி நேரமும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.கால்நடைத்துறை மருத்துவர் சுமதி கூறுகையில், ‘மாவட்ட கால்நடைத்துறை இயக்குனர் அறிவுரையின் பேரில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்’ என்றார்.

மேலும் சில
  • காஷ்மீரில் பதற்றம் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 போலீசார் பரிதாப பலி



  • கொச்சி கடற்படை தளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பாதுகாப்பு வீரர் சாவு



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 87 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்



  • நிதிஷ்குமாருக்கு எதிராக பேசிய ஆர்ஜேடி எம்பிக்கு நோட்டீஸ் லாலு அதிரடி



  • தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இந்தியாவின் 46 சதவீத டாக்டர்கள்



  • மத்திய பிரதேசத்தில் தேர்தல் வழக்கில் பாஜ எம்பிக்கு வாரண்ட்



  • மோடியின் 2 ஆண்டு கால ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது காங்கிரஸ் தாக்கு



  • 5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி : ராகுல் நியமித்த 600 இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுமா?



  • தெஹ்ரானில் சிறப்பான வரவேற்பு ஈரான் அதிபர் ரவுகானியுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்



  • உத்தரகண்டில் கனமழை நிலச்சரிவில் 10 பேர் பலி



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]