இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆதம்பாக்கத்தில் திமுக பிரசாரம் நங்கநல்லூரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன் தா.மோ.அன்பரசன் உறுதி

5/2/2025 3:06:37 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று மாலை ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர், ஆண்டாள் நகர், நங்கநல்லூர்  இந்திரா நகர், ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.திறந்த ஜீப்பில் தா.மோ.அன்பரசனுடன் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், வட்ட  செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் திறந்த ஜீப்பில் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.பொதுமக்களிடம் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

ஆதம்பாக்கம்-வேளச்சேரி பகுதிகளுக்கு இடைப்பட்ட தில்லை கங்கா நகரில், நான் அமைச்சராக இருந்தபோது ரூ. 122 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.  அங்கு தரமான தார்சாலைகள் அமைக்கப்பட்டது.தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதைக்கு இடையூறாக இருந்த பகுதிகள் அகற்றப்பட்டு, அங்கு தார்சாலை  அமைக்கப்பட்டது. என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால், இப்பகுதியில் மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்.இவ்வாறு தா.மோ.அன்பரசன்  கூறினார்.

வாக்கு சேகரிப்பின்போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் ஜி.ரமேஷ், கோ.பிரபாகரன், எஸ்.ரத்தினம், பகுதி  பிரதிநிதிகள் சுதாகரன், சுப்புராஜ், பாபு, வெங்கடேசன், அவைத்தலைவர் ஜெயக்குமார், குணசேகரன், சேது செந்தில் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் சில
  • திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை



  • மு.க.ஸ்டாலின் 3ம் கட்ட பிரசாரம், பொதுக்கூட்டம் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்



  • ரேஷன் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்க செய்வேன் ராயபுரம் தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ வாக்குறுதி



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்.டி.மோகன் அழைப்பு



  • அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு



  • இரண்டாவது நாளாக 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000 துணை ராணுவத்தினர் இன்று சென்னை வந்தனர்



  • மணல் விற்பனையில் அதிமுக அரசு ரூ. 20,000 கோடி கொள்ளை அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு



  • அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வீரவாள் மக்கள் உற்சாக வரவேற்பு



  • பிரசாரம் செய்தபோது திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்



  • புதுப்பேட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடத்தில் ஆட்டோ நகரம் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உறுதி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]