இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

அதிக வருவாய் கிடைக்கிறது ஐபிஎல் தொடரை வெளிநாட்டிற்கு மாற்றக்கூடாது அனில் கும்ப்ளே பேட்டி

4/28/2016 2:29:35 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

திருவனந்தபுரம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால், அம்மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட மைதானங்களில், ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 1ம் தேதி புனேவில் நடைபெற உள்ள ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி, மும்பை மற்றும் மகாராஷ்ரா கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இந்த பிரச்னைகள் காரணமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவுக்கு வெளியே வேறு நாட்டில் நடத்த வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார். கடந்த வாரம் அளித்த பேட்டியின் போது அனுராக் தாக்கூர் இதை தெரிவித்திருந்தார். ஐபிஎல் தொடர் இதுவரை இரண்டு முறை வெளிநாடுகளில் நடந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலும், 2014ம் ஆண்டின் முதல் 15 நாட்கள் யுனைடெட் அரபு எமிரேட்சிலும் நடந்துள்ளது. ஆனால் பிசிசிஐயின் இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் மூலம் நாட்டிற்கு நிறைய வருவாய் கிடைக்கிறது. இதை வெளிநாட்டில் நடத்த கூடாது என்றார்.

மேலும் சில
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோல்வி ரிஷப் பாண்ட்டின் பேட்டிங் அபாரம் டெல்லி கேப்டன் ஜாகிர்கான் பேட்டி



  • அப்ரிடி, உமர் அக்மல், ஷெசாத் பாக்.அணியில் இருந்து நீக்கம் இன்சமாமின் முதல் அதிரடி



  • காயத்தால் ஷான் மார்ஷ் அவுட்



  • மீண்டும் கிரிக்கெட் ஆட விரும்பும் காம்ப்ளி



  • கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பெங்களூர் யூசுப் பதான், ரஸ்ஸலின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது கேப்டன் கம்பீர் உற்சாகம்



  • கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி பஞ்சாப் புதுகேப்டன் முரளி விஜய் பேட்டி



  • 6வது தோல்வியை சந்தித்தது புனே பேட்டிங்கில் தடுமாறி விட்டோம் டோனி விரக்தி



  • மாட்ரிட் ஓபனில் இருந்து செரீனா விலகல்



  • குஜராத்திடம் மீண்டும் வீழ்ந்தது புனே புதிய பந்தில் பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறுகிறோம் டோனி விரக்தி



  • கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பைசரியான நேரத்தில் போலார்டு எழுச்சி கண்டுள்ளார் ரோகித் சர்மா பாராட்டு



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]