இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி

4/21/2016 2:36:34 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

திருமலை: திருப்பதி பார்வதிபுரத்ைத சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த டிசம்பர் மாதம் நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரியை சேர்ந்த கிரண்குமார், நரேஷ்குமார் ஆகியோரிடம் திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைகுண்டம் பகுதியில் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.இதற்காக, கிரண்குமாரிடம் ரூ. 3 லட்சம், நரேஷ்குமாரிடம் ரூ. 2 லட்சம் வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன், பணியாளர் அடையாள அட்டை, தேவஸ்தான துணை செயல் அலுவலர் கையொப்பம் மற்றும் முத்திரையிடப்பட்ட ஆவணங்களை வழங்கினாராம்.இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமலை சென்று தங்களிடம் இருந்த ஆவணங்களை தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆவணங்கள் அனைத்தும் போலியானது என அதிகாரிகள் கூறினர். அதிர்ச்சியடைந்த இருவரும் நேற்று திருப்பதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இன்ஸ்பெக்டர் ராம்கிஷோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். பாலகிருஷ்ணன் மீது இதுபோன்ற மோசடி வழக்கு அலிபிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • 1.5 டன் மருந்து பொருட்கள் கடத்தியவர்கள் கைது



  • சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு துணைபோன போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள் யார்? பட்டியல் தயாராகிறது



  • பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு



  • மனைவி படுகொலை: கணவருக்கு வலை



  • வேலை வழங்காததை கண்டித்து என்எல்சி தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை முயற்சி



  • ரோட்டில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியை கழுத்து அறுப்பு : வாலிபர் தற்கொலை முயற்சி ஒரு தலை காதலால் விபரீதம்



  • பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நபரிடம் நகைப்பை அபேஸ்



  • ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததால் பெண் கவுன்சிலர் விஷம் குடித்தார்



  • குடிபோதையில் விபரீதம் தலையில் கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை



  • மயக்க மாத்திரை கொடுத்து மாணவி பலாத்காரம் கிராமத் தலைவரிடம் விசாரணை



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]