இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கள்ளக்காதலை கண்டித்ததால் சென்ட்ரிங் தொழிலாளி வெட்டி கொலை நெல்லை அருகே பயங்கரம்

4/21/2016 2:26:30 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

நெல்லை: சீவலப்பேரி அருகே உள்ள பொட்டல் நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாக்யராஜ் (35). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி ஜானகி (32). இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். நேற்று பாக்யராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இரவில் வீடு திரும்பவில்லை.இன்று காலை அவினாப்பேரி பஸ் நிறுத்தம் அருகே முள்புதரில் அவர், கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து சென்ற தாலுகா போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் விவகாரத்தில் பாக்யராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

வல்லநாட்டை சேர்ந்தவர் சக்திவேல் (30). சென்ட்ரிங் தொழிலாளியான இவரும் கொலை செய்யப்பட்ட பாக்யராஜும் நண்பர்கள். பாக்யராஜ் வீட்டுக்கு சக்திவேல் அடிக்கடி வந்து சென்றார். அப்போது பாக்யராஜ் மனைவி ஜானகியுடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளகாதலாக மாறியது. இதையறிந்த பாக்யராஜ், இருவரையும் கண்டித்தார். இருப்பினும் அவர்களிடையே தொடர்பு நீடித்தது.கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் சக்திவேல், ஜானகி வீட்டிற்கு வந்து அவருடன் தனியாக பேசிக் கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். பின்னர் இருவரையும் கையும்களவுமாக பிடித்தனர். பஞ்சாயத்தை கூட்டி இருவரையும் கண்டித்தனர். ஆனால் ஜானகி, எனக்கு கணவருடன் வாழ பிடிக்கவில்லை.  சக்திவேலுடன்தான் செல்வேன் என்றார்.

இதுகுறித்து சீவலப்பேரி ேபாலீசில், பாக்யராஜ் புகார் செய்தார். அவரும் ஜானகியுடன் இனி வாழமாட்டேன் என்று கூறினார். இதனால் ஜானகி, கணவரை பிரிந்து உள்ளூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில் நேற்றிரவு பாக்்யராஜ் வேலைக்கு சென்று திரும்பியபோது அவினாப்பேரி பஸ் நிறுத்தம் அருகே கும்பல் வழிமறித்து அவரை வெட்டி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் பாக்யராஜ் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஜானகியிடம் விசாரணை நடக்கிறது. தலைமறைவான சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning

மேலும் சில
  • 1.5 டன் மருந்து பொருட்கள் கடத்தியவர்கள் கைது



  • சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு துணைபோன போலீஸ், சுங்கத்துறை அதிகாரிகள் யார்? பட்டியல் தயாராகிறது



  • பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு



  • மனைவி படுகொலை: கணவருக்கு வலை



  • வேலை வழங்காததை கண்டித்து என்எல்சி தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை முயற்சி



  • ரோட்டில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியை கழுத்து அறுப்பு : வாலிபர் தற்கொலை முயற்சி ஒரு தலை காதலால் விபரீதம்



  • பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நபரிடம் நகைப்பை அபேஸ்



  • ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததால் பெண் கவுன்சிலர் விஷம் குடித்தார்



  • குடிபோதையில் விபரீதம் தலையில் கல்லை போட்டு மகனை கொன்ற தந்தை



  • மயக்க மாத்திரை கொடுத்து மாணவி பலாத்காரம் கிராமத் தலைவரிடம் விசாரணை



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]