இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நிதிஷ்குமார் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன் சொல்கிறார் லாலு பிரசாத்

4/20/2016 2:46:39 PM
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக் குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

பாட்னா: நிதிஷ்குமார் பிரதமரானால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் என்றும், பாஜ அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்க அவர் பாடுபட வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.பீகார் தலைநகர் பாட்னாவில், நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது மகனும், மாநில சாலைப் போக்குவரத்து துறை அமைச்சருமான தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்றனர்.   

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், ‘நிதிஷ்குமார் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. அவரை என்னுடைய இளைய சகோதரர் போன்று நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் நிதிஷ்குமார் பிரதமரானால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். பாஜ அல்லாத கட்சிகளை நிதிஷ்குமார் ஒங்கிணைக்க வேண்டும். சிறப்பாக செயல்படும் நிதின் கட்கரியை பாராட்டுகிறேன். பீகாரில் சாலைகளை மேம்படுத்த நிதின் கட்கரி ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.

பீகாரில் எதிரும் புதிருமாக இருந்த லாலு பிரசாத், முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒன்றாக கைகோர்த்தனர். பாஜவை வீழ்த்த இருவரும் இணைந்து செயல்பட்ட நிலையில், நிதிஷ்குமார் அமோக வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார். தற்போதைய அமைச்சரவையில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு கணிசமான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக்



  • குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை



  • ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை மறுப்பு: 5 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்; டெல்லி ஆம் ஆத்மி அரசு அதிரடி



  • இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் சிறுவர்கள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்



  • உத்தரகண்டில் கங்கை நதிக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை: திறப்பு விழாவுக்கு கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அழைப்பு



  • போர்கப்பலில் விஷவாயு கசிந்து இரண்டு வீரர்கள் பலி: கர்நாடகாவில் பரபரப்பு



  • காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாக். ரூ. 200 கோடி நிதி உதவி



  • தெலங்கானாவில் 99 சதவீதம் பேர் அசைவ உணவு பிரியர்கள் ஆய்வில் தகவல்



  • அரியானாவில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடை பாஜ அரசு அதிரடி



  • வருகிற 21ம் தேதியன்று யோகா தின நிகழ்ச்சியில் 30 ஆயிரம் ராணுவத்தினர் பங்கேற்பு



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]