இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் கண்டுகொள்ளாத தாம்பரம் நகராட்சி

3/15/2016 3:23:32 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளது. தினமும் 100 டன் குப்பைகள் சேருகிறது. இதில் 11வது வார்டு முதல் 27வது வார்டு வரையிலும் மற்றும் 10, 32, 35 ஆகிய வார்டுகளிலும் ஸ்ரீனிவாச வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனம், துப்புரவு பணியில் சுமார் 300 தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. இவர்களுக்கு மாதம்தோறும் வழங்க வேண்டிய சம்பளம் சரிவர கொடுப்பதில்லை. பலமுறை கேட்டும், சம்பளம் கொடுப்பதில் நிறுவனம் தாமதம் செய்து வருகிறது. அதோடு மட்டுமின்றி ஊழியர்களை திட்டுவது, மிரட்டுவது போன்ற செயல்களிலும் நிறுவனத்தார் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் வேலை நிறுத்தம் செய்ய தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது, ‘இனிமேல் காலதாமதம் நடக்காது’ என்று நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் அந்த நிறுவனம் கடைபிடிக்கவில்லை.இதனிடையே நகராட்சி சார்பில் 14 முறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஒரு தொகையை கொடுத்து அந்த நிறுவனம், அதிகாரிகளை சரி கட்டியே வந்துள்ளது என புகார் கூறப்படுகிறது. சம்பளம் விரைந்து வழங்க உயரதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் சில
  • ஸ்டாலின் திடீர் நடைபயணம்



  • விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்?



  • ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் குடியிருப்போர் சங்கங்களிடம் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு



  • உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் வாங்க மாட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி



  • மெரினா கடற்கரையில் குளித்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது



  • காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு காரணம் என்ன?



  • அதிகரிக்கும் மின் பற்றாக்குறை



  • 4வது கட்ட பட்டியல் வெளியீடு பாஜ வேட்பாளர் 26 பேர் அறிவிப்பு



  • ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் சஸ்பெண்ட் ரத்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு



  • எம்பிபிஎஸ்-பிடிஎஸ் படிப்புக்கு மே 9முதல் விண்ணப்பிக்கலாம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]