இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மது அருந்துவதை மனைவி தட்டி கேட்டதால் கத்தியால் குத்திக்கொண்டு பழ வியாபாரி தற்கொலை: மாதவரத்தில் சோகம்

3/15/2016 3:23:01 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

திருவொற்றியூர்: மது அருந்துவதை மனைவி தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பழம் வெட்டும் கத்தியால் தனக்கு தானே வயற்றில் குத்தி பழ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.மாதவரம் பெரிய மாத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நந்தகோபால் (45). சாலையோரத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு விக்னேஷ், துர்கா என்ற மகன், மகள் உள்ளனர்.நந்தகோபால் மது அருந்தும் பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவும் இதுபோன்று மது அருந்தி விட்டு வந்ததை மனைவி தட்டி கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நந்தகோபால், பழம் வெட்டும் கத்தியால், தனக்கு தானே வயிற்றில் குத்தி கொண்டார். பலத்த ரத்த காயத்துடன் அலறி துடித்தார். இதை பார்த்ததும் மோகனா அதிர்ச்சியடைந்து கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நந்தகோபாலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்ைச அளித்தும் பலனின்றி நந்தகோபால் இறந்தார்.இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி நடிகை கே.ஆர்.விஜயா மகளுக்கு டார்ச்சர் ரியல் எஸ்டேட் அதிபர் கைது



  • ஓட்டல் தொழிலாளி கொலை



  • குன்றத்தூரில் இன்று காலை பயங்கரம் கழுத்து அறுத்து ஆசிரியை, தாய் கொலை : பேத்திக்கு கழுத்தில் வெட்டு; 50 பவுன், பணம் கொள்ளை



  • குடிலில் மனித எலும்புகள், மூளை மாந்த்ரீகம் பெயரில் நரபலி? பெரம்பலூர் அருகே பரபரப்பு



  • கோவில்பட்டியில் பயங்கரம் 2 பெண்கள் வெட்டி கொலை



  • வீடு உடைத்து 8 பவுன் கொள்ளை



  • ஓட்டல் தொழிலாளி கொலை: ஒருவர் கைது



  • 3 ஆயிரம் கிலோ மாம்பழம் பறிமுதல் : கோயம்பேட்டில் அதிரடி



  • லாரியில் ரூ. 13.50 லட்சம் பறிமுதல்



  • மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றாததால் தகராறு : கொத்தனார் அடித்து கொலை: குரோம்பேட்டையில் பயங்கரம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]