இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருவள்ளூர் அருகே பரபரப்பு : ஒப்பந்ததாரர் வீட்டு ஜன்னலை உடைத்து 12 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் கொள்ளை

3/14/2016 2:45:09 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, வீட்டின் ஜன்னலை பெயர்த்து 12 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள வேப்பம்பட்டு பாலசுப்ரமணியம் நகரை சேர்ந்தவர் பெருமாள் (60). ஒப்பந்ததாரர். இவர், கடந்த 5ம் தேதி உசிலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இவரது மனைவியும் அன்று வீட்டை பூட்டிவிட்டு அம்பத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.

உசிலம்பட்டியில் இருந்து அம்பத்தூர் வந்த பெருமாள், தனது மனைவியை அழைத்துக்கொண்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 12 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு பெருமாள் தகவல் கொடுத்தார். போலீசார், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். திருவள்ளூர் போலீஸ் சப்-டிவிஷனில் கடந்த 5 நாட்களில் மட்டும் 4 இடங்களில் 110 சவரன் நகைகள், ரூ.25 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • மனைவியை வீட்டுக்குள் அடைத்துவிட்டு அரிசிக்கடைக்காரர் வெட்டிக் கொலை



  • அண்ணா சதுக்கம் காவல் நிலையம் அருகே வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி : ஒடிசா வாலிபர் கைது



  • தனியார் பஸ்சில் கடத்தப்பட்ட லேப்டாப், டி சர்ட்டுகள் பறிமுதல்



  • பறக்கும்படை வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் வாட்ச் பறிமுதல்



  • நியூ ஆவடி சாலையில் பணம் கேட்டு மருத்துவ மாணவருக்கு சரமாரி வெட்டு வழிப்பறி கும்பல் அட்டூழியம்



  • வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை : அண்ணா சாலையில் பரபரப்பு



  • காருக்குள் நடந்த கொடூரம் பேராசிரியையின் அக்கா கணவர் குத்திக்கொலை டிரைவர் உள்பட 3 பேர் கைது



  • கைதிகளுக்கு போதைபொருள் சப்ளை திகார் சிறை வார்டன் கைது



  • பெரம்பலூர் வங்கியில் ரூ. 2.19 கோடி முறைகேடு: மேலாளர் சிறையிலடைப்பு



  • வீட்டை பூட்டி தீ வைத்து வக்கீலை குடும்பத்துடன் கொல்ல முயற்சி



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]