இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வண்டலூரில் வீட்டை உடைத்து 30 பவுன் கொள்ளை

3/14/2016 2:42:28 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

கூடுவாஞ்சேரி: சென்னை வண்டலூர், எம்.கே.ஸ்டாலின் ரோடு, அண்ணா தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (53). தனியார் கம்பெனி சேல்ஸ்மேன். இவருக்கு மனைவி கிரிஜா (44). மகன் ஜனார்த்தனன் (22), மகள் யாமினி (20) ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில், நந்தகோபால் தனது குடும்பத்துடன் கடந்த வியாழனன்று வேலூரை அடுத்த கண்ணமங்கலத்தில் நடைபெற்ற மனைவியின் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பின்னர் தனது குடும்பத்துடன் நேற்றிரவு நந்தகோபால் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு நந்தகோபால் அதிர்ச்சியடைந்தார்.

நந்தகோபால் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர்களது வீட்டு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் நந்தகோபால் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காஞ்சிபுரத்தில் இருந்த ைகரேகை நிபுணர்களை வரவழைத்து, வீட்டில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.பின்னர் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி நடிகை கே.ஆர்.விஜயா மகளுக்கு டார்ச்சர் ரியல் எஸ்டேட் அதிபர் கைது



  • ஓட்டல் தொழிலாளி கொலை



  • குன்றத்தூரில் இன்று காலை பயங்கரம் கழுத்து அறுத்து ஆசிரியை, தாய் கொலை : பேத்திக்கு கழுத்தில் வெட்டு; 50 பவுன், பணம் கொள்ளை



  • குடிலில் மனித எலும்புகள், மூளை மாந்த்ரீகம் பெயரில் நரபலி? பெரம்பலூர் அருகே பரபரப்பு



  • கோவில்பட்டியில் பயங்கரம் 2 பெண்கள் வெட்டி கொலை



  • வீடு உடைத்து 8 பவுன் கொள்ளை



  • ஓட்டல் தொழிலாளி கொலை: ஒருவர் கைது



  • 3 ஆயிரம் கிலோ மாம்பழம் பறிமுதல் : கோயம்பேட்டில் அதிரடி



  • லாரியில் ரூ. 13.50 லட்சம் பறிமுதல்



  • மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றாததால் தகராறு : கொத்தனார் அடித்து கொலை: குரோம்பேட்டையில் பயங்கரம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]