இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆதார் மசோதா குறித்து விவாதம் நடத்த ராஜ்யசபாவை 2 நாள் நீட்டிக்க எதிர்கட்சிகள் திடீர் கோரிக்கை

3/12/2025 4:45:41 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்


புதுடெல்லி: ஆதார் மசோதா குறித்து விவாதம் நடத்துவதற்காக ராஜ்யசபாவை 2 நாள் நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.ஆதார் எண்ணுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மக்களவையில் நேற்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும், இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மாநிலங்களவையில் விவாதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆதார் மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் இந்த மசோதாவை பண மசோதாவாக மத்திய அரசு தாக்கல் செய்தது. பண மசோதாவாக தாக்கல் செய்தால் அத்தகைய மசோதாவுக்கு ராஜ்யசபாவின் ஒப்புதல் தேவையில்லை. வெறும் விவாதம் மட்டுமே நடத்தப்படும். மேலும் அதில் திருத்தங்களும் செய்ய முடியாது. எந்த விதியின் கீழ் ஆதார் மசோதவை பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது என்பது குறித்து மாநிலங்களவையில் பிரச்னை கிளப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.

ஆனால் வரும் 16ம் தேதியுடன் மாநிலங்களவை பட்ெஜட் கூட்டத்தொடர்  முதல் பாகம் நிறைவுக்கு வருகிறது. பணமசோதா அறிமுகம் செய்யப்பட்ட 14 நாட்களுக்குள் அதன் மீதான விவாதம் நடத்தி முடிக்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடங்க 39 நாள் இடைவெளி இருப்பதால் ஆதார் மசோதா மீது விவாதம் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. எனவே இந்த மசோதா குறித்து விவாதம் நடத்துவதற்கு வசதியாக ராஜ்யசபாவை மேலும் 2 நாள் நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா என்பது உடனடியாக தெரியவில்லை.

மேலும் சில
  • ஆதார் மசோதா எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங். வழக்கு



  • திருப்பதியில் தலைமுடி ரூ. 5.83 கோடிக்கு ஏலம்



  • பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்



  • அசாமில் 4 இடங்களில் மோடி பிரசாரம்



  • காஷ்மீரில் 2 தீவிரவாதி சுட்டுக்கொலை



  • எச்சரிக்கை படங்கள் சிறியதாக இருப்பதாக புகார் மகாராஷ்டிராவில் ரூ. 273 கோடி சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்



  • நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் தலித், மாற்று திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் 100% ரத்து



  • வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்



  • கார்களில் கறுப்பு ஸ்டிக்கர்



  • செலவு மற்றும் கால விரயத்தை தவிர்க்க நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிசீலனை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தகவல்



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]