இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பாக். ஆதரவாளர்களை கொல்வோம் மேற்கு வங்க பாஜ தலைவர் ஆவேசம்

3/4/2025 3:49:35 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு


கொல்கத்தா: டெல்லி நேரு பல்கலை கழக விவகாரத்திற்கு பிறகு பாஜ தலைவர்கள் பலரும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மக்களை பிளவுபடுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் தலைவர்கள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க  தவறி வருவதாகவும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஆதரவாளர்களை கொல்வோம் என பாஜ மாநில தலைவர் திலீப்  கோஷ் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிர்பும் மாவட்டத்தில் இலாம்பசார் பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்து விட்டு வந்த திலீப் கோஷ்  கூறுகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம். அவர்கள் தலையை வெட்டி ஆறு அடி ஆழத்தில் உடலை புதைத்து  விடுவோம். மத்தியில் இருப்பது காங்கிரஸ் அரசு அல்ல. பிரதமர் மோடியின் அரசு. அவர் காங்கிரசை போல சும்மா பேசிக் கொண்டு இருக்க மாட்டார்.  மாவோயிஸ்டாக இருந்தாலும் சரி, தீவிரவாதிகளாக இருந்தாலும், அடித்து நொறுக்கி விடுவார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள், செயல்படுபவர்கள்,  அவர்கள் யாராக இருந்தாலும் சரி, தீவிரவாதிகளானாலும் சரி, எழுத்தாளர்கள், பாடகர்கள், சிந்தனையாளர்கள் அனைவரையும் தூக்கி பங்களாதேஷில் வீசி  விடுவோம்.

இந்தியாவிடம் வாலாட்டினால் நமது படைகள் சும்மா இருக்க மாட்டார்கள், நமது படையினரின் பதிலடியில் எதிரிகள் தங்களது பிணங்களை எண்ணிக் கொண்டு  எடுத்து செல்ல வேண்டியதுதான். மேற்கு வங்கத்தை ஒரு ஆப்கானாகவோ, சிரியாவாகவோ மாற பாஜ ஒரு  போதும் அனுமதிக்காது என்று ஆவேசமாக  தெரிவித்தார்.தற்போது திலீப் கோஷ் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும் சில
  • பெல்ஜியம் குண்டு வெடிப்பு இந்தி பாடகர் அபிஜித் குடும்பம் சிக்கி தவிப்பு



  • ஆம் ஆத்மி அரசுக்கு கவர்னர் நஜீப் பாராட்டு



  • மே.வங்க சட்டமன்ற தேர்தல் பாஜ 3வது பட்டியல் வெளியீடு



  • குண்டுவெடிப்பு நடந்த பிரஸ்செல்ஸ் நகருக்கு மோடி 30ம் தேதி பயணம்



  • அகமதாபாத்தை சேர்ந்தவர் ராம் சிங் சவுகான்



  • ராகுலுடன் கன்னையா குமார் சந்திப்பு



  • காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது மெகபூபா பேட்டி



  • மும்பை தாக்குதல் குற்றவாளி ஹெட்லியிடம் நாளை குறுக்கு விசாரணை



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ. 3 கோடி காணிக்கை



  • அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய்க்கு ரூ. 5 கோடி சொத்து



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]