இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

எப்போதும் மக்களோடு இருக்கும் தலைவர் ஸ்டாலின்-கி.வீரமணி

3/3/2025 3:36:40 PM
காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி அண்ணன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர் குத்திக்கொலை 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

ஆலந்தூர், -சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடலில், “வேர்வையில் வெற்றி படைக்கும் தளபதி” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்றுமுன்தினம் நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாழ்த்தி பேசினார்.
கருத்தரங்கில் கி.வீரமணி பேசியதாவது:

அனைத்து மக்களின் அன்பையும், பெருமையையும், பற்றையும் முதலீடாக பெற்று கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 1987 முதல் இளைஞர் எழுச்சி நாளாக ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாக கூறினார். இந்த மகிழ்ச்சியான நாள், இன எழுச்சி நாள். பிறந்தநாள் கொண்டாடுவது, ‘கொள்கை பரப்பு நாள்’ என்று பெரியாரே சொல்லியிருக்கிறார். எதற்காக பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று யோசித்து பார்க்க வேண்டும். இவர், காெணாலியில் நிற்கும் தலைவர் அல்ல, காணாமல் போகும் தலைவரும் அல்ல. எங்களை போன்று எப்போதும் மக்களோடு இருக்கும் தலைவர். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், வழக்கறிஞர் ப.தாயகம்கவி, மாவட்ட நிர்வாகிகள் பாலவாக்கம் க.சோமு, எஸ்.குணசேகரன், பாலவாக்கம் த.விஸ்வநாதன், துரைகபிலன், ப.வாசுகி, எம்.எஸ்.கே.இப்ராகிம், பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், எம்.கிருஷ்ணமூர்த்தி, சு.சேகர், எஸ்.வி.ரவிச்சந்திரன், எஸ்.அரவிந்தரமேஷ், வி.இ.மதியழகன், பொது குழு உறுப்பினர்கள் கீதாஆனந்த், ஆர்.டி.பூபாலன், சைதை சம்பத், மா.அன்பரசன், எஸ்.பாஸ்கர், எம்.கே.ஏழுமலை, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கோல்டு பிரகாஷ், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், பெ.சாரதி, மகளிரணி அனுராதா இளங்கோ, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • வித்யா மந்திர் பள்ளிக்கு ஆதரவாக 15 அடி ஆக்கிரமித்து லஸ் சர்ச் சாலையில் நடைபாதை பூங்கா அமைக்கும் பணி ரத்து மக்கள் போராட்டத்தால் மாநகராட்சி பணிந்தது



  • தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு மே 1ம் தேதி துணை ராணுவம் வருகை தலைமை தேர்தல் அதிகாரி தகவல்



  • தேமுதிக, பாமகவுடன் ஏற்கனவே பேசிவிட்டோம் முடிவை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • சட்டசபை தேர்தல் நேரத்தில் மது விற்பனையை அதிகரிக்க இயக்குநர் தலைமையில் இன்று ஆலோசனை: டாஸ்மாக் முறைகேடுகளை தடுக்க ஐவர் குழு



  • காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி



  • வெளிநாட்டில் பறிமுதல் செய்து வங்கி கணக்கில் பிரதமர் மோடி செலுத்திய பணத்தை தரவேண்டும் : அடம் பிடித்த முதியவரால் பரபரப்பு



  • விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுவதால் ஆம்புலன்சில் வந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதினார் மாணவர்



  • பெரம்பலூரில் நடந்த விபத்தில் சென்னை போலீஸ்காரர் பலி



  • ரூ. 4.84 கோடியில் டேனிஷ் கோட்டை புதுப்பிப்பு



  • கார் மோதி 2 விவசாயிகள் பலி



Facebook

Twitter

What happened to Jay? Social psychiatric counseling
ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]