இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ரூ. 2 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

9/26/2015 12:15:12 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு


திருமலை: திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்புள்ள 68 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று திருப்பதி அருகே சந்திரகிரி மண்டலம் ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் உள்ள பார்வேட்டை மண்டபம் வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செம்மர கடத்தல் கும்பல் ஒன்று செம்மரக்கட்டைகளை கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததை போலீசார் அறிந்து அங்கு விரைந்தனர். அதிகாரிகளை கண்டதும் செம்மர கடத்தல் கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. உடனே அவர்களை தொடர்ந்து விரட்டி சென்ற செம்மர தடுப்பு பிரிவு போலீசார் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா தக்கோடு கிராமத்தை சேர்ந்த பூபாலன் (37), கோவிந்தன் (40) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வெட்டி கடத்துவதற்காக வைத்திருந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள 68 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி சென்ற செம்மர கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு பைக்கில் வந்த 4 பேர் கும்பலுக்கு வலை



  • திருவண்ணாமலை அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு



  • ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது; காவல்நிலையம் முற்றுகை



  • கார் மீது குண்டுவீச்சு: வியாபாரி பலி



  • காஞ்சிபுரம் அருகே வி.சி. பிரமுகர் வெட்டி கொலை



  • ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தறுத்து கொலை: ரூ.5 லட்சம் பேரம் பேசி கூலிப்படை ஏவி மனைவியே தீர்த்து கட்டியது அம்பலம்



  • சிறுமி 8 மாத கர்ப்பம் பெற்றோர் அதிர்ச்சி: ஆட்டோ டிரைவரிடம் விசாரணை



  • சர்ச்சில் பெண்ணிடம் பர்ஸ் திருடியவர் கைது



  • கம்ப்யூட்டர்கள் வழங்குவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி : திருவள்ளூரில் பதுங்கியவர் கைது



  • மதுரை அருகே கோயிலில் ருத்ராட்ச மரம் கண்டுபிடிப்பு



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]