இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வலங்கைமான் பகுதியில் தினமும் 9 மணி நேரம் மின்வெட்டு

9/26/2015 12:14:50 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

வலங்கைமான்: தமிழக சட்டசபையில் நேற்று நடந்த மின்துறை மானிய கோரி்க்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மின் வெட்டே இல்லை என்று கூறினார். ஆனால் அவர் கூறியதற்கு மாறாக மாநிலம் முழுவதும் பரவலாக கடும் மின் வெட்டு நிலவி வருகிறது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் துணைமின் நிலையத்திலிருந்து ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தக்குடி, ஆவூர், கீழவிடையல், மேலவிடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யபட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சுழற்சி முறையில் பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரத்திற்கு மேலாகவும் மின் வெட்டு நிலவி வருகிறது.தற்போது கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் மின்வெட்டால் இரவு நேரங்களில் தூக்கம் வராமல் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் 9 மணி நேரத்திற்கும் குறைவாகவே மும்முனை மின்சாரம் வருவதால் விவசாயிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவுவது அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பிற்கு ஆளாக்கி உள்ளது.

மேலும் சில
  • புதிய கால அட்டவணை வெளியீடு...நாளை முதல் அமல்.. பல ரயில்களின் நேரம் மாறுகிறது



  • வசூல் வேட்டையில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ , ஏட்டு சஸ்பெண்ட்



  • விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி



  • தென் தமிழகத்தில் கன மழை : அணைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி



  • ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • 5 மாவோயிஸ்ட்களின் ஜாமீன் மனு தள்ளுபடி



  • திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதும் 16 குழந்தைகள் மயக்கம் அடைந்ததால் அதிர்ச்சி



  • விபூதி, குங்குமம், மஞ்சள் உள்பட 25 வகையான வாசனை திரவியங்களால் மலைக்கோட்டை விநாயகருக்கு அபிஷேகம்



  • மாதவரம் பைபாஸ் சாலையில் லாரிக்குள் ரத்தக் காயத்துடன் வாலிபர்: டிரைவர் தப்பி ஓட்டம்



  • திருவொற்றியூரில் பொது வர்த்தகர் சங்கத்தின் ஆண்டு விழா எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]