இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

3ம் நாள் பொங்கல் முன்பதிவு 10 நிமிடங்களில் ரயில்கள் ஹவுஸ்புல்: காத்திருந்த பயணிகள் ஏமாற்றம்

9/16/2015 3:25:35 PM
நீண்ட கால புதிருக்கு விடை கிடைக்குமா? நேதாஜியின் 64 ரகசிய ஆவணங்கள் வெளியீடு கைவிரித்தது கர்நாடக அரசு மவுனம் காக்கும் தமிழக அரசு டெல்டா விவசாயிகள் கலக்கம்

சென்னை: போகியன்று அதாவது ஜன.14ம் தேதி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான பொங்கல் முன்பதிவு 3வது நாளாக  இன்று நடைபெற்றது. பெரும்பான்மையான ரயில்களில் 10 நிமிடங்களில் 2ம் வகுப்பு முன்பதிவு இடங்கள் தீர்ந்தன.வரும் ஜனவரி 14ம் தேதி  வியாழக்கிழமை  போகியும்,  ஜன.15ம் தேதி வெள்ளிக்கிழமை பெரும்பொங்கலும், ஜன.16ம் தேதி  சனிக்கிழமை மாட்டுப்பொங்கலும், ஜன.17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காணும்  பொங்கலும் கொண்டாடப்பட உள்ளன. பொங்கலுக்கு இன்னும் 4 மாதங்கள் முழுமையாக உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக பொங்கல் முன்பதிவு நடைபெற்று  வருகிறது. போகியன்று ஜன.14ம் ேததி வியாழக்கிழமை செல்லும் ரயில்களுக்கான பொங்கல் முன்பதிவு 3வது நாளாக இன்று காலை தொடங்கியது.பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான 2ம்வகுப்பு தூங்கும் வசதி கொண்ட முன்பதிவு இடங்கள்தான் 6 நிமிடங்களில் தீர்ந்தன.

இந்த ரயிலில் இன்றுகாலை 8.36 மணி நிலவரப்படி காத்திருப்பவர்கள் பட்டியலில் இருப்பவர்களின் எண்ணிக்கை 400ஐ தொட்டது. முன்பதிவு தொடங்கிய 10  நிமிடங்களில் சேரன், நீலகிரி, ஏற்காடு, சேலம், பொதிகை, பழனி, மன்னை, உழவன், சேலம் என பெரும்பான்மையான ரயில்களில் 2ம் வகுப்பு முன்பதி–்வு  இடங்கள் தீர்ந்து விட்டன.மேலும் நேற்று வேகம் காட்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இடங்கள் தீர 20 நிமிடங்கள் ஆகின. கன்னியாகுமரி, ராமேஸ்வரம்(இரவு)  ரயில்களில் இடங்கள் தீர 40 நிமிடங்கள் ஆனது.பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தவிர மற்ற ரயில்களில் 3 அடுக்கு ஏசி வகுப்புக்கான இடங்கள் மெதுவாக தீர்ந்து  வருகின்றன.  வழக்கம் போல் பகல் நேர ரயில்களில் இடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. விடுமுறைதான் விழா, கொண்டாட்டங்களை முடிவு செய்கிறது.  அதனால் பெரும்பொங்கல் அன்றுதான் அதாவது ஜன.15ம் தேதி ஊருக்கு செல்ல முடியும் என்பவர்கள் நாளை முன்பதிவு செய்யலாம்.

மேலும் சில
  • தீயில் உடல் கருகி மூதாட்டி பரிதாப பலி



  • எஸ்ஐ விரலை கடித்து குதறிய போதை வாலிபர் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு



  • இந்திரா, ராஜீவ் தபால்தலை நீக்கும்முடிவு மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • மடிப்பாக்கத்தில் திமுக ஆர்ப்பாட்டம் : சுடுகாட்டை மீட்டு தருவது உறுதி: மா.சுப்பிரமணியன் பேட்டி



  • ஐகோர்ட் பாதுகாப்பு விவகாரம் : தமிழக அரசு பாதுகாப்பின் மீது நம்பிக்கை இல்லை தலைமை நீதிபதி கவுல் கருத்து



  • ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விவகாரம் : சட்டசபையில் அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் சவால்



  • சசிபெருமாள் மரணம், பூரண மதுவிலக்கு, நரபலி என 33 பிரச்னை குறித்து பேச அனுமதி மறுத்ததால் சட்டசபையில் திமுக வெளிநடப்பு மேலும் 2 கட்சிகள் வெளியேறியது



  • கருணாநிதி திருவாரூர் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு : திமுக தலைமை கழகம் அறிவிப்பு



  • புரட்டாசி மாதம் இன்று பிறப்பு மட்டன், சிக்கன், மீன் விலை சரியும்



  • மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து நாடாளுமன்றம் முன் 5 நாள் தர்ணா அகில இந்திய விவசாய சங்கம் அறிவிப்பு



Facebook

Twitter

பிரபுதேவா நாயகியிடம் சைக்கோ ரசிகர் ரகளை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]