இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி

9/5/2025 12:49:45 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் இயங்கி வரும் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில், ேநற்று கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.சென்னையை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி திமுக நிர்வாகிகள் அம்சவல்லி-எம்.எஸ்.ராஜேந்திரனின் 38-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் உள்ள கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் நேற்று கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு ஆதனூர் ஒன்றிய திமுக கவுன்சிலர் மலர்விழி தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் வெங்கடபதி, நந்தகோபால், சந்திரசேகர், ராஜ்மோகன், சத்யநாராயணன், சத்யகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அனைவரையும் சங்க செயலாளர் மைதிலி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் குமணன், முன்னாள் ஆளுநர் மகேஷ், துணை ஆளுநர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரூர் திமுக மகளிரணி அமைப்பாளரும், கோல்டன் சிட்டி சங்கத் தலைவருமான ஆசிரியை அம்சவல்லி மற்றும் பேரூர் இலக்கிய அணி அமைப்பாளரும், பிரைடு சங்க செயலாளருமான எம்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரின் 38-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, நந்திவரத்தில் உள்ள குமரன் நகர் பூங்கா, டிபன்ஸ் காலனி, நடராஜபுரம் ஆகிய பகுதிகளில் 100 மரக்கன்றுகளை அரிமா சங்க நிர்வாகிகள் நட்டனர்.பின்னர், அப்பகுதியை சேர்ந்த ஏழைகளுக்கு 25 கிலோ அரிசி, பள்ளி மாணவர்களுக்கான எழுதுபொருட்களை திருமண நாளை கொண்டாடும் தம்பதியர் வழங்கி சிறப்புரையாற்றினர்.இவ்விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் பாலகுரு, பாலாஜி உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டன.

மேலும் சில
  • 9ல் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம்



  • ஆதனூரில் கடன் தொல்லையால் மனைவி மாயம்



  • 200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி



  • வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி



  • வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்



  • கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு



  • நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி



  • அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி



  • தைலாவரத்தில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் போதை ஆசாமியால் விபரீதம்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]