இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் 4 கட்ட போராட்டம் அறிவிப்பு ரூ. 76 கோடி பாக்கி தரவில்லை

9/2/2025 3:11:45 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

சென்னை: ரூ. 76 கோடி பாக்கி தராததை கண்டித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தை எதிர்த்து மண்அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் 4 கட்ட போராட்டம் அறிவித்தனர்.தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர் நல சங்க தலைவர் கத்திபாரா ஜனார்த்தனன் சென்னையில் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டி:
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் எங்களது நூற்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டன. இந்த இயந்திரங்கள் கடந்த 3 மாதமாக எந்தவித பணியும் இல்லாமல் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இயந்திரங்கள் பழுதடைந்து துருபிடித்து காணப்படுகிறது. இயந்திரங்களை எங்களிடம் ஒப்படைக்க மறுக்கிறார்கள். அதேபோல எங்களுக்கு ரூ. 76 கோடி பணம் தராமல் இருக்கிறார்கள். இதை கண்டித்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய தலைமை அலுவலகம் முன்பு நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப்படும்.கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக வரும் 7ம் தேதி மெட்ரோ ரயில் நிலைய பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து இயந்திரங்களையும் நிறுத்தும்போராட்டம் நடக்கும். அதற்கும் தீர்வு காணாவிட்டால் குடும்பத்தினருடன் இணைந்து தலைமை அலுவலகம் முன் 11ம் தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடக்கும். அதற்கும் தீர்வு இல்லாவிட்டால் 18ம் தேதி தலைமை அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு கத்திபாரா ஜனார்த்தனன் கூறினார்.

மேலும் சில
  • மக்கள் நலனில் ஜெ.வுக்கு அக்கறை இல்லை மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி தாக்கு



  • வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம் தாம்பரம் நகராட்சி ஊழியர் பேச்சு வாட்ஸ் அப்பில் உலா



  • விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் நூதன போராட்டம்



  • தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் : செய்ய பெண்கள் திரண்டதால் பரபரப்பு



  • பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



  • ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார்



  • அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்



  • ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் கதவை லாக் செய்து ரூமில் தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்



  • விபத்தில் தாய், மகள் பலி



  • திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா: தங்க மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]