இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குமரியில் கடல் சீற்றம் நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்

9/2/2025 3:01:47 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

புதுக்கடை: தேங்காப்பட்டணம் கடலில் சீற்றம் ஏற்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைந்தன.குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால்  மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேற்று காலை மீண்டும் கடல் அலையின் வேகம் அதிகரித்தது.  தேங்காப்பட்டணத்தில் தடுப்பு சுவர்களையும் தாண்டி  கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் முள்ளூர்துறை, ராமன்துறை, தேங்காப்பட்டணம் துறைமுக பகுதி மக்கள் பாதிப்படைந்தன.ராமன்துறை கிராமத்தில் குருசடி பகுதியில் கடலரிப்பு தடுப்பு சுவர் இல்லாத பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதி மக்கள் வேறு பகுதியில் தஞ்சமடைந்தனர். முள்ளூர் துறை கிராமத்தில் பஸ் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்தது. இதில் சாலைகள் சேதமடைந்தது.மேலும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதி குடியிருப்பு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. அரையன் தோப்பு, முள்ளூர் துறை, ராமன்துறை பகுதிகளில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளது. கடல் சீற்றம் தொடர்வதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் சில
  • மக்கள் நலனில் ஜெ.வுக்கு அக்கறை இல்லை மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி தாக்கு



  • வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம் தாம்பரம் நகராட்சி ஊழியர் பேச்சு வாட்ஸ் அப்பில் உலா



  • விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் நூதன போராட்டம்



  • தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் : செய்ய பெண்கள் திரண்டதால் பரபரப்பு



  • பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



  • ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார்



  • அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்



  • ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் கதவை லாக் செய்து ரூமில் தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்



  • விபத்தில் தாய், மகள் பலி



  • திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா: தங்க மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]