இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் நாளை முதல் பி.எட் விண்ணப்பம் விநியோகம்

9/2/2025 2:13:24 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

கோவை: தமிழகத்தில் பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் 2015-16ம் கல்வியாண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நாளை முதல் துவங்குகிறது. வருகின்ற 10ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளில் இந்த விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.கோவை மண்டலத்திற்கு உட்பட்டவர்கள், கோவை டவுன்ஹாலில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் விண்ணப்பம் பெறலாம். எஸ்சி - எஸ்டி மாணவர்கள், சாதி சான்றிதழ் நகல் அளித்து ரூ.175 செலுத்தி விண்ணப்பம் பெறலாம், பிற வகுப்பினர் ரூ.300 செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்ப தொகையை பணமாக அல்லது வரைவோலையாக செலுத்தலாம். வரைவோலை “The secretary, Tamilnadu B.Ed. Admission, chennai 600-005” என்ற பெயரில் (சென்னையில் பணமாக்கும் வகையில்) தேசியமயமாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட வேண்டும். நேரில் வருவோருக்கு மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்.11ம் தேதி மாலை 5 மணிக்குள் “செயலர், தமிழ்நாடு பி.எட் மாணவர் சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேனி, சென்னை 600005” என்று முகவரிக்கு அனுப்பவேண்டும். இதற்குபிறகு பெறப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும் சில
  • மக்கள் நலனில் ஜெ.வுக்கு அக்கறை இல்லை மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி தாக்கு



  • வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய ரூ. 1 லட்சம் லஞ்சம் தாம்பரம் நகராட்சி ஊழியர் பேச்சு வாட்ஸ் அப்பில் உலா



  • விலைவாசி உயர்வை கண்டித்து மகளிர் காங்கிரஸ் நூதன போராட்டம்



  • தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் : செய்ய பெண்கள் திரண்டதால் பரபரப்பு



  • பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்



  • ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார்



  • அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்



  • ஈரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் கதவை லாக் செய்து ரூமில் தவித்த சிறுவன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்



  • விபத்தில் தாய், மகள் பலி



  • திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா: தங்க மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]