இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

அம்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டர்கள் கொள்ளை

8/22/2015 11:46:24 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

ஆவடி: கொரட்டூரில் பூட்டிய வீட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து நகை, காஸ் சிலிண்டர்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.சென்னை, அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், மாதானங்குப்பம், கடப்பாசாலை சேர்ந்தவர் சண்முகவடிவேலின் மனைவி சந்திரகுமாரி (70). இவரது மகன் கார்த்திகேயன் (47). இவர் ரயில்வே ஊழியராக உள்ளார். ஐ.சி.எப் காலனியில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.கடந்த சில தினங்களுக்கு முன் சந்திரகுமாரி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இதனால் கார்த்திகேயன் அடிக்கடி சந்திரகுமாரியின் வீட்டுக்குச் சென்று பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாய் வீட்டுக்கு கார்த்திகேயன் சென்றார். அப்போது வீட்டின் முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். சந்திரகுமாரி வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் 2 காஸ் சிலிண்டர்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • பழனி அருகே இரவில் காங். அலுவலகத்துக்கு தீ வைப்பு : அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது



  • ஆவடி பகுதிகளில் 2,690 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்: 9 வியாபாரிகள் கைது



  • கள்ளச்சாராயம் பெண்கள் உள்பட 28 பேர் கைது



  • கிருஷ்ணகிரி வங்கி கொள்ளையில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் சொத்து ஆவணம் பறிமுதல்: 4 பேரும் சேலம் சிறைக்கு மாற்றம்



  • கஞ்சா வாங்கி வராததால் ஆத்திரம் மயிலாப்பூரில் சிறுவன் அடித்து கொலை : சிறுவர்கள் 2 பேர் சிக்கினர்



  • சிறுமி சில்மிஷம் : வாலிபர் கைது



  • பல்லாவரத்தில் பூட்டிய வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை மருந்து பிரதிநிதி கைது



  • மின்சார கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக வழக்கு: ஐகோர்ட் முடித்து வைத்தது



  • கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்தனர் திருச்சி காங். ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதல்: எம்.பி உள்பட 150 பேர் கைது



  • ரூ. 3 லட்சம் முறைகேடு மாவட்ட மைய நூலக ஊழியர் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]