இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

5/16/2015 12:38:29 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் மேலக்கடையநல்லூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் சக்திவேல்(39). இவரது மனைவி வீரலட்சுமி(32). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண்  குழந்தை உள்ளது. சக்திவேல் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். தற்போது இங்கு அவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.சக்திவேல் அண்ணன் மகன் வீரக்குமார்(24). இவர் சக்திவேல் வெளிநாட்டில் இருந்தபோது, அவரது குடும்பத்தினருக்கு சிறு சிறு உதவிகள் செய்துள்ளார். இதனால் வீரக்குமாருக்கும், வீரலட்சுமிக்கும்  கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது சக்திவேலுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் சக்திவேலுக்கும், வீரலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகும் அவர்கள் கள்ள தொடர்பை விடவில்லை.

இந்த நிலையில், கடந்த 6ம் தேதி வீரலட்சுமி மாயமானார். இதையடுத்து, சக்திவேல் அவரை உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேலுக்கு போன் செய்த வீரலட்சுமி, ‘‘நான் கோவையில் இருக்கிறேன். தற்கொலை செய்யப்போகிறேன். என் நகைகளை வேண்டப்பட்டவர் மூலம் உனக்கு வந்துவிடும்’’என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து சக்திவேல், போலீசாருடன் கோவைக்கு விரைந்தார். அங்கு தேடியும் வீரலட்சுமி பற்றி தகவல் கிடைக்கவில்லை.

இதனிடையே வீரலட்சுமி கடையநல்லூரில் இருப்பது தெரியவந்தது. இதனால் சக்திவேல் ஊர் திரும்பினார். இந்நிலையில் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் பகுதியில் வீரலட்சுமியும், வீரக்குமாரும் செங்கோட்டையிலிருந்து சென்னை கொண்டிருந்த ெபாதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் சில
  • 3 சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • நகை வியாபாரிகளை தாக்கி ரூ. 72 லட்சம் துணிகர கொள்ளை: 4 ஆயுதபடை போலீசார் கைது



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் கண்டனம்



  • ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 1000 பெண் குழந்தைக்கு ரூ. 500 லஞ்சம் புதுகை ஜி.ஹெச் முற்றுகை



  • தற்கொலை செய்த வீராங்கனை அரசு வேலையை ஏற்க தாய் மறுப்பு



  • குடந்தை கோயில் தேர் செய்வதில் மோசடி : மரம் உளுத்ததால் பக்தர்கள் வேதனை



  • திருமணமாகி 2 மாதத்தில் காதலனுடன் மனைவி ஓட்டம் : கணவன் போலீசில் புகார்



  • திருமுல்லைவாயலில் ரூ. 5 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: வாலிபர் கைது



  • மணலியில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்



  • பட்டாபிராமில் மாயமான முதியவர் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]