இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

நகை அடகு கடையில் 200 பவுன் கொள்ளை : கரூர் அருகே துணிகரம்

5/16/2015 12:21:26 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

கடவூர்: கரூர் அருகே நகை அடகு கடையில் 200 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த பாலவிடுதியை சேர்ந்தவர் அடைக்கப்பன்(68). இவர் அந்த பகுதியில் கடந்த 20 வருடமாக நகை அடகு கடை வைத்துள்ளார். கடையின் பின்பக்கம் இவரது வீடு உள்ளது. பாலவிடுதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் இவரிடம் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த நகை அடகு கடையை அடைக்கப்பன் மருமகன் ராஜாங்கம் (42) என்பவர் கவனித்து வந்தார். இவர் காலையில் 6 மணிக்கு கடையை திறந்து இரவு 8 மணிக்கு அடைப்பது வழக்கம். நேற்றிரவு வழக்கம் போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

இன்று காலை எழுந்து முன்பக்கம் கடைக்கு வந்த ராஜாங்கம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ேள போய் பார்த்தபோது கடையில் இருந்த லாக்கரும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.40 ஆயி்ரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரிந்தது. நகைகள் கொள்ளை ேபான சம்பவம் குறித்து அடைக்கப்பன் பாலவிடுதி போலீசில் புகாா் செய்தார். போலீசார் வந்து பார்வையிட்டு சோதனையிட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கரூர் எஸ்.பி.ஜோஷிநிர்மல் குமார் கொள்ளை நடந்த கடையை வந்து பார்வையிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 200 பவுன் கொள்ளைபோன சம்பவம் பாலவிடுதி பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • 3 சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • நகை வியாபாரிகளை தாக்கி ரூ. 72 லட்சம் துணிகர கொள்ளை: 4 ஆயுதபடை போலீசார் கைது



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் கண்டனம்



  • ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 1000 பெண் குழந்தைக்கு ரூ. 500 லஞ்சம் புதுகை ஜி.ஹெச் முற்றுகை



  • தற்கொலை செய்த வீராங்கனை அரசு வேலையை ஏற்க தாய் மறுப்பு



  • எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை



  • குடந்தை கோயில் தேர் செய்வதில் மோசடி : மரம் உளுத்ததால் பக்தர்கள் வேதனை



  • திருமணமாகி 2 மாதத்தில் காதலனுடன் மனைவி ஓட்டம் : கணவன் போலீசில் புகார்



  • திருமுல்லைவாயலில் ரூ. 5 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: வாலிபர் கைது



  • மணலியில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]