இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி : சென்னையை சேர்ந்தவர்கள்

5/8/2025 3:31:11 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ஜீயபுரம்: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த அந்தநல்லூரை சேர்ந்தவர் ராஜா. இவரது உறவினர் சென்னை அம்பத்தூரை சேர்ந்த ராஜன். இவரது மகன்கள்  தினேஷ்குமார் (23), கிஷோர்குமார்(21). இருவரும் தனியார் நிறுவனங்களில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்தனர். சென்னை அயனாவரத்தை  சேர்ந்த ஜோதிமணி மகன் கார்த்திக்(23). இவர், அச்சகத்தில் வேலை பார்த்தார். கோயில் திருவிழாவுக்காக ராஜன் தனது 2 மகன்கள் மற்றும் கார்த்திக்குடன்  அந்தநல்லூரி ல் உள்ள உறவினர் ராஜா வீட்டுக்கு வந்து தங்கினார். நேற்று மாலை தினேஷ்குமார், கிஷோர்குமார் ஆகியோர் காவிரி ஆற்றுக்கு சென்றனர்.  அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மூவரும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய தினேஷ்குமாரை காப்பாற்றினர். ஆனால்  கார்த்திக் மற்றும் கிஷோர்குமாரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். தகவலறிந்த ஜீயபுரம் இன்ஸ்பெக்டர்  ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் கார்த்திக், கிஷோர்குமார் உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து  விசாரிக்கின்றனர்.


மேலும் சில
  • சென்னை ஜி.ஹெச். டாக்டர்கள் சாதனை இளம்பெண்ணுக்கு செயற்கை மகாதமனி பொருத்தப்பட்டது



  • கட்டபொம்மன், வீரசக்கதேவி விழா துவங்கியது: பாஞ்சாலங்குறிச்சியில் 3000 போலீஸ் குவிப்பு



  • மு.க.ஸ்டாலின்- இளங்கோவன் திடீர் சந்திப்பால் பரபரப்பு : திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா?



  • மோனோ ரயில் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிதி ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்



  • பால் வியாபாரி தற்கொலை வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த சப்- இன்ஸ்பெக்டர் வாட்ஸ்அப்பில் உரையாடல் ‘ஒலிபரப்பு’



  • மத்திய அரசு கிடுக்கிப்பிடி எதிரொலி: தொண்டு நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடி



  • திமுக சட்டத்துறை நிர்வாகிகள் தீர்மானம் கருணாநிதிக்கு 92வது பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு



  • ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பெண் சாவு உறவினர் முற்றுகையால் பரபரப்பு



  • பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம்



  • டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]