இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி, நேரு சிலை : இந்திய அரசு வழங்குகிறது

5/8/2025 3:10:52 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்துக்கு காந்தி, நேரு, தாகூர், நேதாஜி ஆகியோரின் சிலைகளை இந்திய அரசு அன்பளிப்பாக வழங்குகிறது. சிங்கப்பூர் சுதந்திர தினத்தின் 50வது ஆண்டு விழாவையொட்டி, பிரமாண்ட அருங்காட்சியகத்தை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையேயான நல்லுறவை பறைசாற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு, சிங்கப்பூர் இந்திய பாரம்பரிய மையம் என பெயரிடப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியா பகுதியில் சுமார் ரூ.77 கோடி மதிப்பில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்த சிலைகளை இந்திய அரசு அன்பளிப்பாக வழங்குகிறது.இதுகுறித்து, அந்நாட்டு பிரதமர் லீ க்சியன் லுங் கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு இருந்து வருகிறது. சிங்கப்பூர் உருவாவதற்கு இந்தியர்கள் பெரிதும் துணைபுரிந்துள்ளனர். இந்தியாவுடன் கலாசாரம், வர்த்தகம் ஆகியவற்றுடன் நீண்ட தொடர்பு இருந்துள்ளது. தெற்கு ஆசிய கலாசாரம் உலகிலேயே பழமை வாய்ந்தது. சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் இந்தியர்கள் சிறந்து விளங்குகிறார்கள்’’ என்றார். 

மேலும் சில
  • அமெரிக்காவில் கடும் சூறாவளி இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி



  • இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : டேவிட் கேமரூனுக்கு வெற்றி வாய்ப்பு : இன்று மாலை முடிவு தெரியும்



  • எபோலா பலி எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது : உலக சுகாதார நிறுவனம் தகவல்



  • இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு



  • நேபாளத்துக்கு நிதி திரட்டும் அமெரிக்கவாழ் இந்தியர்கள்



  • மே 8 - உலக செஞ்சிலுவை சங்க தினம்: மக்களுக்கு உதவும் தன்னலமற்ற அமைப்பு



  • இங்கிலாந்தில் நாளை பொதுத்தேர்தல் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது கருத்துக்கணிப்புகள் ஆருடம்



  • இத்தாலியில் படகு விபத்து: கடலில் மூழ்கி 40 பேர் பலி



  • ஈராக்கில் பிரதமர் அலுவலகம் மீது குண்டுவீச்சு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]